பும் வி. எம். ஒ. ஐயா வசம் சேர்ப்பிச்சிட்.:சங்காம்: சொந்தம் சோபாரின்னும் அக்கம் பக்கத்திலே பாருமே இல்லைன்னுதான் பேசிக்கிட்டாங்க!” * ஒகோ’ என்ருள் காமாட்சி, இட்ட அந்த அம்மா வோட நெச்லஸ்ை இனி என்ன செய்கிறதுங்க?” திகைப்பூட்டியவளே உன்னிப்பாக ஊடுருவினக் காசி. *இது சம்பந்தமாக நீ யார்க்கிட்டவும் மூச்சுக் காட்டிடாதே. பிறத்தியார் சொத்து தமக்கு வேண்டியதில்லை. ஆணுல். அந்த அம்மா என்கிட்டே மெருகுபோடக் கண்டசரம் கொடுத்தது தெரிஞ்சதும், அவங்களுக்கு வேண்டியவங்க யாராச்சும் வளையல் தந்தாங்களாமே, வைரமூக்குத்திதந்தாங் களாமே அழுக்கெடுக்க: அப்படின்னு இல்லாததெல்லாம் கேட்பாங்க.” எதையோ சிந்தித்தவளாக, மூச்சு வி.ாமல், நாம தம்ம கிராமத்துக்குப் போயிட்டால் என்னங்க?’ என்று அவள் புதிர் போட்டாள். காசி சிரித்தார். கோமாட்சி அயனார் சொத்துக்கு நான் பிறக்கல்லே! அந்த தெக்வலைச் சரியான வாரிசுக் காரன் யார் வந்து கேட்டாலும் சிவனேன்னு வீசிப்பி. வேண்டியதுதான் என் கடமை. அப்பதான், உண்ணுற சோறு உடம்பிலே ஒட்டும்? . . . . . . * . . : : ஆமா. இப்படியே சாப்பாட்டுக்குத் திண்டாடிக்கிட்டுக் கிடக்கலாம்!’ என்று கழுத்தை நொடித்தாள் காமாட்சி. தோனக் கழிச்சு வெள்ளிக்கிழமையிலிருந்து மேல வீதி தங்கவேல் பட்டறையிலே சிப்பந்தியாக வேலே செய்யப் போறேன். தினக்கூலியாய் அஞ்சு ரூபா கொடுக்கிருராம்: அது போதும் நமக்கு புரியுதா?’. : | காசி கிணற்றடிக்குப் போய்விட்டார், குளிப்பதற்க
பக்கம்:விதியின் நாயகி.pdf/83
Appearance