பக்கம்:வியாச விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22) மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையின மெய்க்கு முன்னும் மூ என்றும், பிறமெய்கட்கு முன் மு என்றாம் திரியும், - உ-ம், மூவலகு, மூவேந்தர் முக்காலம், மும்மழை கான்கு என்பது நால் என்று திரியும். - உ-ம். காலான், கார்பொருள் ஐந்து என்பது ஐ என்று திரியும் உ-ம், ஐயாயிரம், ஐம்பூகம், ஐந்நூற, ஐ ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும் , மெய்க்கு முன் குறுகும். - - உ-ம். ஆறாயிரம், அறகால் எழு என்பது உயிர்க்கு முன் எழ் என்றும், மெய்க்கு முன் எழு என்றம் திரியும், உ-ம், எழுலகு, எழுபிறவி எட்டு என்பது எண் என்று திரியும். உ-ம். எண்ணாயிரம், எண்குணம். இரண்டு முதல் எட்டுவரையுள்ள எண்ணுப்பெயர்கள் இரண்டுபேர், மூன்றாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும். ஆயினும், அது அத் துணைச் சிறப்பின்ற. முதற்பத்தெண்ணுப் பெயர்களும் பகிர்வுப் பொருளில் இரட்டிக் கும்போது, ஒவ்வொன்ற, இவ்விரண்டு, மும்மூன்று, நக்கான்கு, அவ் வைத்து, அவ்வாற, எவ்வேமு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப்புணரும். ஒன்சென்றாய், இரண்டிரண்டாய் என்பதினும் ஒவ் வொன்றாய், இவ்விரண்டாய் என்பது சாலச் சிறந்ததாகும். வெவ்வேறு பப்பாதி என்பனவும் இங்கனமே. மெய்யீற்றுப் புணர்ச்சி மெய்யெழுத்துக்கள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இது இயல்புப் புணர்ச்சியே. உ-ம். போய் + இருக்கிறான் = போயிருக்கிறான் தனிக்குறிலையடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டிக்கும். இ.த விகாரப் புணர்ச்சியாம். உ-ம். பொய் + உரைத்தான் =பொய்யுரைத்தான். போய்யிருக்கிறான் என்பது தவறு. ண்ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள் ண், ம், ல்,ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புண பின், இருவழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.