பக்கம்:வியாச விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25. உம், போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று, விரைவாய்ப் போனான். விரைவாய் என்பதில், ஆய் என்னும் தணைவினை ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம் 4. தான, தத்த, தாத்த, தனத்த என்னும் சந்த வாய் பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின். தனி செடிலாத்த குறிலாய் வருவது 'தான' வாய்பாடு, உ-ம். ஓடிப்போனான். இரு. குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது ' தத்த' வாய்பாடு, (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப்பின் வரும் எழுத்தெல் லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்.) உ-ம். தட்டிச் சொன்னான், விட்டுக்கொடுத்தான் தனிநெடிற்குக் குறிலுக்குமிடையில் வல்லின மெய் வருவது 'தாத்த' வாய்பாடு. உ-ம், சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான், வாழ்த்திக் கொடு, மாற்றிப் பேசு குறிலிணைக்குக் குறிற்கு மிடையில் வல்லின மெய் வருவது ' தன த்த' வாய்பாடு. | உ-ம். எடுத்துச் சொல், வருத்திப்பார் இனை= இரண்டு, சோடு, இக்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி கிற்பினும் வலிமிகும் விதி தவறு. இது அடுத்த விதிக்கும் ஒக்கும். 5. இகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய் பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின் (இம்மூன்று வாய்பாடுகளிலும் இறுதியில் வருவது வல்லின உயிர் மெய்க்குறிலே.) இரு குறிற்கிடையில் மெல்லின மெய்வரின் தந்த' வாய்பாடாம். உ-ம். மங்கிப்போனது. ஒரு சனி கெடிற்குக் குறிலுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் தாந்த ' வாய்பாடாம். - ' உ-ம், வாங்கிக்கொண்டான்,