பக்கம்:வியாச விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 ஒரு குறிலிணைக்கும் குறிலுக்குமிடையில் மெல்லின மெய்வரின் தனந்த வாய்பாடாம். உ-ம். விரும்பிப் படித்தான். இக்குக் கூறப்பட்டுள்ள சந்த வாய்பாடுகளை திருப்புகழ் வாயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்கு.. 6. அ, இ, உ, எ, அந்த, இந்த, உந்த, எந்த; அப்படி, இப்படி, உப்படி, எப்படி ; அங்கு, இங்கு, உங்கு, எங்கு ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு ; ஆண்டு, ஈண்டு, வண்டு, யாண்டு என் னும் சுட்டுவினாவெழுத்துக்கட்கும் சொற்கட்கும் பின். உ-ம், அப்பையன், அத்தப்பையன், அப்படிச் சொன்னான், அங்குச் சென்றான், ஆக்குச்சொன்னான், ஆண்டுப் பெற் சான், இக்கனமே பிறவும். அப்படி, அங்கு, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதியில் எசாரம் பெறின் இயல்பாம். உ-ம். அப்படியே, அல்சே, ஆர்கே, ஆண்டே - போனான். படி என்னுஞ்சொல் சுட்டுவினாவெழுத்துக்களை யடுத்து வராது பெய ரெச்சங்களை படுத்துவரின் இயல்பாம். உ-ம், சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய், சொல்லும்படி செய். 7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கட் கும், செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும் பின். உ-ம். உண்ணாக்கு திரை - ஈ. எ. பெ. எ படியாச் சென்றான் - ஈ. எ. வி. எ பெய்யாச் சொடுக்கும் - செ. வி. எ 8. மகராறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாய் நிற்கும் பெயர்கட்குப்பின். உ-ம். மரப்பலகை, வட்டக்கல் 9. ட, இரட்டித்த கெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குத் றியலுகரச் சொற்கட்குப்பின், உ-ம், ஆட்டுக்கால், கிணற்றுத் தவளை பேகொலம், பேறுகாலம், வீடுபேற, காகிழேவோன் முதலிய தொடர்களில் பு, ற இரட்டியாமையின் வலி மிகவில்லை..!