பக்கம்:வியாச விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 4. வினைத்தொகையில், உ-ம். சுடு சாதம், விடிகாலை 5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய் பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின். உ-ம், என்று சொன்னான் - தந்த' வாய்பாடு நீண்டு சென்றது. -'தாந்த ' வாய்பாடு ஒளிந்து கொண்டான். விரைந்து பேசினான் - 'தனந்த வாய்பாடு 6. தனிக்குறிலையடுத்த யகாமெய்யாயிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின், உ-ம், செய்துகொள், கொய்து தின் 7. துவ்விற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர்மறை வினையெச்சத்திற்கும் பின், உ-ம், நெடிது பேசினான் செய்யாது போனான், இல்லாது போயிற்று 8. துவ்வீற்றுச் சுட்டுவினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது . உ-ம். அது போழ்து, எது போழ்து 9. பலவின்பால் வினைமுற்றுக்குப் பின். உ.ம், வந்தன குதிரை, வந்த மாடுகள் 10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப் பின். உ-ம், இராமனா பெரியன், செய்யவே செய்வான்.! -எவனோ கொண்டான் 11. மு, எட்டு, பத்து, கோடி என்பவையல்லாத பிற எண் ணுப் பெயர்கட்குப் பின். உ-ம். ஒரு பையன், அறுபது, சாறு பேர் எழுவாய்த் தொடரிலும் விளித் தொடரிலும் பெரும்பாலும் வலி மிசா. உ-ம். கோழி கூவிற்று, இராமா! செல்,