பக்கம்:வியாச விளக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறர் குற்றங்களையே தாழ்ந்தோர் எடுத்துக் கூறுவர், என்பது ஒரு சார் வழுவாகும். பாகியமைப்பு - Structure of Paragraph. ஒரு பாகி ஒரே ஒரு குறிப்பை, அல்லது சருக்தைத் தழுவியதாய் எவ் விதத்தம் காற்றளில் ஒரு பக்கத்திற்கு சொத்தாயிருத்தல் வேண்டும் பாகிப்பொருள் (Thome of Paragraph) முதலிலேனும் இடையி வேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படையாகவேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படையாயிருப்பதும் சிறப்பா கும். பாகிப் பொருள் பெயராய் மட்டுமில்லாது முழுவாக்கியமாயிருத் தல்வேண்டும். ஒரு பாகி ஒரு வாக்கியமாயேனும் பலவாக்கியங்களா யேனுமிருக்கலாம்; பத்துவரிக்குமேற் பட்ட காயின் பலவாக்கியங்களா யிருத்தல் நலம், பாகியைச் சிலர் பத்தியென்பர். உம்மைத்தொடர் - The Conjunction 'உம்' எண்ணும்மை : பலசொற்கள் அல்லது சொற்றொடர்கள் உம்மைச் சொல்லால் இணைக்கப்படின், சொற்கேறும் அல்லது சொற்றொடர் தொறும் உம்மை வேண்டும். உ-ம். அறமும் பொருளும் இன்பமும் வீடும். ஒரு வாக்கியத்தில் உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம், ஒரு வடிவினவாயிருக்தல் வேண்டும். (இங்கு ஒரு போகமைப்பை நினைச்சு). உ-ம். பாண்டித்துரைத்தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலு மாயிருந்தார். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரிய ராயும் அமைச்சரா யும் புலவராயுமிருந்தார். ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு. ஐயவும் மை: சிலவிடத்து உம்மைச்சொல் ஆவது (either...or) என் னும் பொருள்பட வருவ துண்டு, அங்கனம் வருவது ஐய வும்மையாகும். உ-ம், புகைவண்டி முன்னும் பின்னும் போகும். முற்றும்மை ; ஒருவகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையும் குறிக்கும் போது உம்மை கொடுத்துக் கூறவேண்டும். உ-ம், இருசண்ணுஞ் சிவந்தன, மூவுலகுக் தொழும், முனிவன்.