பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() விளையும் பயிர் முளையிலே தெரியும் லூயிஸ் பிரேலி முறையில் உலகெங்கும் ஆங்காங்கு உள்ள மொழிகட்கு ஏற்ப வரிவடிவம் அமைக்கப் பெற்றுப் படிக்கப் பெறுகின்றன. தமிழ்நாட்டிலும் பூவிருந்த மல்லியிலும் வேறிடத்திலும் இத்தகைய குருடர் பள்ளிகள் 2_6\f 6ft 60s. குருடர்களுக்கு ஒளி விளக்கு ஏற்றிய பேரொளி விளக்கு. 1852ஆம் ஆண்டு முடிந்து போயிற்று. ஆயினும் அதன் ஒளி இன்றும் வீசிக் கொண்டுள்ளது. பிறப்பு வளர்ப்பு உயிர்களின் தோற்றம் பற்றி முரண்பாடான புரட்சிக் கருத்தைச் சொன்னவர் சார்லெஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) 676ölu6uf. இவர் 1809-ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஷ்ரூஸ்பரி (Shrewsbury) என்னும் ஊரில் பிறந்தார்.