பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 109 இன்னும் தம்பதிகளில் யாருக்கேனும் கிரந்தி நோய் இருப்பதாகச் சந்தேகமிருந்தால் கூட அவர்கள் சம்போகம் செய்வது பெரும் பிழை. அதல்ை தங்களுக்குக் கேடும், தங்கள் சந்ததியார்க்குத் துரோகமும் தேடிக் கொள் வார்கள். ஆனல் அந்தநோய் குணமாகக் கூடியதே யாதலால் அதை டாக்டரிடம் காட்டிச் சிகிச்சை செய்து குண்ப்படுத்தும்வரை ஸ்திரி புருஷர் சேர்க்கை யில்லா திருத்தல் கடன். ஆயினும் அதுவரை ஆசையை அடக்கிக் கொண்டிருக்க இயலாதவ்ர் ரப்பர் உறையை உபயோகித்து அக்கேடுகளினின்றும் தப்பித்துக் கொள்ளலாம். அத் தகையவர் கட்ட்ாயமாக ரப்பர் உறையையே உபயோ கிக்கக் கடமைப்பட்டவராவர். ஆல்ை ரப்பர் உறையை உபயோகித்தால் சம்போக யின்பம் குறைந்துவிடாதோ - ஆண் குறியும் பெண் குறி யும் ஒன்ருய்ச் சேர்ந்தால்தானே இன்பம் உன்டாகும்ரப்பர் உன்ற அப்படிச் சேரவொட்டாழல் தடுத்துவிடுகிற தல்லவா-ன்ன்று கேட்கக்கூடும். ஆனல் மெல்லிய உறையை உபயோகியாமல், உறையின்மேல்வாஸ்லேனுே அல்லது வேறு ஏதேனும் எண்ணெய்யோ களிம்போ தடவிக்கொண்டால், இவர்க்ள் கூறும் தடையுணர்ச்சி குறைந்துவிடும். ஏதேனும் சிறிதளவு இருப்பதாகத் தோன்றிலுைம் வேண்டாத சமயம் குழந்தை பிறப்பதால் விளையும் கஷ்டங்கள் முன்னி லையில், அது எளிதில் மறைந்து போகும். அத்துடன் பல சமயம் அது வெறும் கற்பனையாகவே முடியும். பெண்குறி விந்தை உறிஞ்சுவதால் பெண்ணுக்கு உண் டாகும் ஆரோக்கியம் இந்த ரப்பர் உறை உபயோகத்தால் உண்டாகாமல் போய்விடுமே என்று ஸ்டோப்ஸ் போன்ற வர் கேட்கிருர்கள். பெண்குறி விந்தை உறுஞ்சுகிறது என் பதும் பெண்ணுக்கு அதனால் நன்மை உண்டாகலாம் என் பதும் உண்மையே. ஆயினும் அப்படி உறிஞ்சுவது ப்ெண்ணின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததுஎன்பதை ஒத்துக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான பெண்கள் மண்மாகாமல் இருக்கின்றனரே. அவர்கள் விந்தை உறிஞ் சாமலே ஆரோக்கியமாய் இருக்கவில்லையா? ஆண்மகன் குறியில் உறையை மாட்டிக் கொள்வதால் தனக்குக் கிடைக்கக்கூடிய இன்பத்தை இழந்து விடுகிருன். உணர்ச்சி நரம்புகள் அதிகமாயுள்ள ஆண்குறி ரப்பரால்