பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 - விவாகமானவர்களுக்கு - காட்டக்கூடிய வசதிகள் உடைவவர்களும்தானே உப யோகிக்கலாம். (2) அப்படியானுலுங்கூடச் சிலர்க்கு வளையமானது அவர்கள் அறியாமலே வெளியே நழுவி கர்ப்பம் உண்டாய் விடுவதுமுண்டு. (3) வளையம் வைத்துக் கொண்டபின் மேக விஷம் ஏதேனும் ஏற்படுமானல், வளையத்தை உடனே எடுத்து விடவேண்டும். வெள்ளை ஒழுகினலும், மாதவிடாய்க்கு முன்னதாகவே உதிரம் ಅಚ್ಡಣ್ಣತಿ அடி வயிற்றில் வலி உண்டானலும் உடனே டாக்டரிடம் ஒட வேண்டியது. அப்படிச் செய்யாவிட்டால் அபாயம் உண்டாகும். (4) இந்த வளையம் கர்ப்பப் பையில் உண்டாகும் கர்ப்பத்தைத் தடுக்குமேயன்றி சில சமயங்களில் சினைக் குழாயிலோ, சினைப்பையிலோ உண்டாகும் கர்ப்பத்தைத் தடுக்காது. (5) சிலர் இந்த வளையத்தை உபயோகிப்பதால் கர்ப்பப் பையில் புற்று உண்டாகலாம் என்றும் கூறு கிருர்கள். ஆகவே இந்த முறையில் நன்மையும் உளது, தீமையும் உளது. ஆனால் இது தோன்றி 15 வருஷங்களே ஆகியிருப் பதால் ஆராய்ச்சியாளர்கள் இதிலுள்ள் குறைகளை நீக் கிலுைம் நீக்கக்கூடும். அதுவரை உபயோகியா திருத்தலே உத்தமம். எக்ஸ் - ரே எக்ஸ் - ரே கண்டுபிடித்த ஆரம்பத்தில் அதை உப யோகித்த டாக்டர்கள் குழந்தை பெறும் சக்தியை இழந்து விட்டு, பல மாதங்கள் ரஜாவில் சென்றதும் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அவ்விதம் நேராமலிருப்பதற்காக வேண்டியப்டி நடந்து கொள் கிரு.ர்கள். கர்ப்பமுற்ற பெண்களுக்கு எந்த நோய்க்கேனும் எக்ஸ் - ரே சிகிச்சை செய்தால் அவர்களுக்குக் குழந்தைகள் புத்தி மந்தர்களாகப் பிறக்கின்றனர்.