பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 19 வாழைகள் நிறைய இருந்துவிட்டால், அதைக் கொண்டு உடனே "தோட்டம்" என்று கூறிவிட 皺 கையில் கிடைக்கும் வாழைக் கன்றுகளை யல்லாம் வயலில் நட்டுவிட்டால், உடனே வாழைத் தோட்டம் அமைத்து விட்டதாகக் கூறமுடியாது. வான்.ழ கள் சொற்பமா யிருந்தால்கூடப் பாத்கiமில்ல்ை. உள்ள் வாழைகள் செழிப்பாய்க் காணவேண்டும். அடி பருத்து லே பெரிதாய், பார்க்க அழகா யிருக்கவேண்டும். அப் பாழுதுதான் இவை பெரிய குலைகள் தள்ளும், பெரும் பயன் தரும் என்று கூறமுடியும். அத்தகைய வாழை கள் அதிக மில்லாவிட்டாலும் அவை வளர்ந்து வரும் இடத்தை 'வாழைத்தோட்டம்’ என்று சந்தேகமற்க் கூறலாம். ஒருவனிடம் பசுக்கள் பல இருக்கலாம். ஆனல் அதைக்கொண்டு அவன், "என்னிடம் பசுக்கள் மந்தை மந்தையாக உண்டு என்று கூறினால், அதை நம்பிவிட முடியாது. பல பசுக்கள் இருக்கலாம்: ஆனல் அவை எலும்பும் தோலுமாய், அவலட்சணமா யிருந்தால் அவை மந்தையாகுமா? ஒரிரண்டு இருத்தாலும் போதும். நன்ருய் வளர்ந்து, பருத்துக் கொழுத்து, நிறையப் பால் தருவதாய் ருந்தால் மட்டுமே பசுக்கள் உண்டு என்று கூறுவதற்குப் பாருள் உண்டு. எனவே, எலிக் குஞ்சு மாதிரி ஏழெட்டுக் குழந்தைகள் எதற்கு? நல்ல ஆரோக்கியமும், ஆற்றலும், அழகும் வாய்ந்த குழந்தைகள் ஒன்றிரண்டு இருந்தாலும் போது மல்லவா? அழகு அணுவளவாலுைம் ஆனந்தம் அளிக்கும். அவலட்சணம் கைநிறையக் கட்டிக் கொள்ளுவதால் என்ன லாபம்? பாரத தேவிக்குப் புத் திர சம்பத்தில் குறைவில்லை என்று முன்னமேயே கூறினேன். ஆம், ஒவ்வொரு குடும் பத்திலும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. நம்ம்ை ஆண்ட ஆங்கில நாட்டில், 1000 ஜனங்கள் உள்ள டத்தில், வருடிைத்தில் 26 குழந்தைகள் மட்டுமே பிறக் ன்றன. ஆணுல் நம் நாட்டிலோ 42_குழந்தைகளுக்குக் குறைவாகப் பிறப்பதில்லை. ஆண்டவனே, உன் அருள் அபரிமிதம் ! ஆனால் அருள் வெள்ளத்தில் நாங்கள் மிதப் பதா, அமிழ்வதா !