பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - விவாகமாண்வர்களுக்கு - எடுத்த சிரமம் வீண், செலவு செய்த பணம் நஷ்டம். ஆஞ்லும் பாதகமில்லை. பாக்கி மரங்கள் புயன். தரும், அதையேனும் அடைந்து அனுபவிப்பான். ஆல்ை வான்.ழக் கன்றுகள் இறப்பது போலவே தோட்டம் போடு கிறவர்களிலும் அநேகர் இறந்து விடுவார்களானல், எவ் வளவு பெரிய துரதிருஷ்டம்! வாழைக் துன்றுகள் இறக்க லாம், ஆளுல் வாழை வைத்தவன் இறக்கலாமா, அதுவும் வாழை வைத்தான் என்பதற்காக மட்டுமே இறக்கலாமா? ஆம் கூடாது! கூடாது!’ என்று யாரும் கூறுவர். உண் ம்ையில் அப்படி வாழைத் தோட்டம் வைப்பவர் யாவரும் வாழை வைத்த காரணத்திற்காக மட்டும் இறப்பதில்லை. ஆனல், நாம் குழந்தைகளைப் பெறும் விஷயத்தைத் கவனியுங்கள். ஆயிரம் குழ்ந்தைகள் பிறந்தால் அவற்றில் 300 குழந்தைகள் ஆண்டு விழாக் கொண்டாடக் காத் திருப்பதில்லை. அதற்குள் அந்த விழாவை அந்தகனுஇ இல் கொண்டாடப் ப்ோய்விடுகின்றன. ஆயிரத்துக்கு 309 என்ருல் 100-க்கு 30 ஆகும், இப்ப்டிச் சாவதால் பொருள் நஷ்ட்ம், கால நஷ்டம், வேலை நஷ்ட்ம், மனக் கவலை, தேக சிரமம்-எல்லாம் உ ண் டா கி ன் றன. ஆலுைம் ஒர் ஆறுதல், குழந்தைகள் செத்தால் சாகட்டும் மறுபடியும் பெற்றுக்கொள்வோம் என்று சமாதானம் அடைந்து, கொள்ளலாம். ஆனல் குழந்தைகளைப் பெறும் தாய்மார் கள் உயிருடனிருந்தால்தானே குழந்தை இறந்து விட் டால் மறுபடியும் குழந்தை பெறலாம் என்று எண்ண முடியும் ? அப்படிக்கின்றி, குழந்தை சரவதோடு தாயும் செத்துவிட்டால் மறுபடியும் குழந்தை பெறுவது எப்படி? குழந்தைகள் சிறு சிசுக்கள், பலவீனமானவை மிகுந்த போஷணை வேண்டுபவை. அதனால் அவை இறந்துவிடுவதற்கு அதிகக் காரணங்கள் தேவையில்லை, பிறக்கும் குழந்தைகள் எல்லாம் உயிரோடு இருந்தே தீரும் என்று கூற் முடியாது. எவ்வளவு முயன்ருலும் சில வேனும் சர்கவே செய்யும். வைத்திய நிபுணர்களின் அபிப் பிரர்யமும் அதுதான். ஆனால் குழந்தைகள் இறக்கட்டும். ಶ್ಗ தாயும் இறக்க வேண்டுமா? அதுவும் குழந்தை பற்ற காரணத்திற்காக மட்டுமே இறக்க வேண்டுமா ? வாழை வைத்ததற்காக வாழை வைத்தவன் இறக்க