பக்கம்:வீரபாண்டியம்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 வி ர ப ா ண் டி ய ம் 25 1 8 வென்று போயினர். உண்டி ருந்த அப் படையினே உருத்துடன் வளைத்துக் கொண்டு கொன்றவர் கொலேசில விழுந்திடக் கொதித்து மண்டி யுட்புகுந்து ஆருயிர் பலபல மாப்த்தார் தண்டு டைந்திடத் தாவியே அவரயல் போனுர். (20) 25, 19 வெள்ளைத் தலைவன் வெகுண்டான். இந்த வீரருள் எண்பத்து நான்குபேர் இறந்தும் சிங்தை யூடுயர் வென்றியின் களிப்பினுல் செருக்கி முந்து பாஞ்சையுட் புகுந்தமர்ங் திருந்தனர்; முன்னே வந்த சேனேயின் மன்னவன் மனமிகக் கொதித்தான்(21) 252O உள்ளம் புகைந்தான். எழுந்து வந்தஎன் படையினே இடைமறித் திங்கன் விழுந்த டித்தனர் வெங்கொலே பலபுரிங் தகன்ருர்; ஒழிந்து போனவர் போக இங் குள்ளவர் உடன்போப் பொழிந்து குண்டுகள் பொருதழிப் பேன் எனப் புகைந்தான். 252 1 போர்மேல் எழுந்தான். அங்கி ராவிடை அமர்ந்தவன் ஆயத்தம் செய்து தங்கி நின்றனன் சமரினில் தவித்துமுன் இறந்து மங்கி ர்ைதமை மண்ணிடை மதிப்புடன் புதைத்துப் பொங்கி வீறுடன் போரினே கினேங்துமேல் எழுந்தான். 1. 252.2 பாஞ்சையைக் கண்டான். பட்டு ளேங்ததன் படைகளேப் பாடுசெய் தெழுப்பிக் கட்டி ஏகினன் கடிநகர்ப் பாஞ்சையைக் கண்டான்; தட்டி நீக்கிய கோட்டையின் தடமதிள் மீள ஒட்டி ஓங்கிய கிலேயினே ஒர்ந்துளம் திகைத்தான். (24) 25 23 பதறி கின்ருன். கோட்டை மாமதில் ஒழிந்தன குண்டுகள் இட்டு வேட்டை ஆடியே விரைவினில் பிடிக்கலாம் என்று நாட்ட மோடவண் கண்ணின்ை: நாட்டிய மதிலின் நீட்டம்நோக்கின்ை:நெஞ்சிடை நெடுங்திகில்கொண்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/523&oldid=913056" இலிருந்து மீள்விக்கப்பட்டது