191
போர்ப் படலம்
கொடியுயர்த்தி ஆங்குளதே பச்சை வண்ணக்
கொட்டிலங்கே வைகுபவன் யாவன்?' என்ன, 'அடிபிடித்துச் சீனத்தன் தந்து சென்ற
அரியதொரு கூடாரம் ஆகும்; அங்குக் குடியிருக்கும் வீரன்பேர் நினைவி லில்லை;
கொடுங்கூற்றம் அனையனவன்' என்று சொன்னன்; படிறுரைக்க முனைகின்ருன் இவனென் றையம்
படருவதால் பைப்பயநாம் அறிவம் என்று, 380
'பசுமையுடன் பளபளக்கும் பாடி வீடு
பணிவரிய மாவேழற் குரிய தன்ருே? அசதியுனக் கழகாமோ? மொழிக’ என்ன,
ஆமாம்அப் பாசறையும் இதுவே போலப் பசியதுதான்' எனமழுப்பி நின்ரு னங்கே;
பதுங்குகின்ருன் உண்மைசொல எனவு ணர்ந்தோன், 'உசவுமெனக் குண்மைநிலை யுரைத்து, வீரன்
உறைவிடமுங் காட்டுதியேல் நன்ரும்' என்ருன். 381
“யானுமவன் பாடியைத் தான் தேடு கின்றேன்
யாண்டுமது தோன்றவிலை; தன்ன கர்க்குப் போன அவன் இன்னுமிவண் வந்தா னல்லன்
போலுமெனக் கருதுகின்றேன்; வேழன் நெஞ்சில் ஆனதுனி தண வாத கார ணத்தால்
அவ்வுழை நின் றகலாமல் இருத்தல் கூடும்; கோனவனே டடுத்தடுத்துப் பிணங்கி நின்று
குழப்புவது வழக்கம்'எனக் கூறி நின்ருன். 38.2
பொய். அசதி - மறதி உசவும் - வினவும் துனி - பகை.
, T-5 - நீங்காத உழை - இடம் கோன் - அரசன்ווהזדדי י