பக்கம்:வீர காவியம்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

போர்ப் படலம்


கொடியுயர்த்தி ஆங்குளதே பச்சை வண்ணக் கொட்டிலங்கே வைகுபவன் யாவன்?' என்ன, 'அடிபிடித்துச் சீனத்தன் தந்து சென்ற அரியதொரு கூடாரம் ஆகும்; அங்குக் குடியிருக்கும் வீரன்பேர் நினைவி லில்லை; கொடுங்கூற்றம் அனையனவன்' என்று சொன்னன்; படிறுரைக்க முனைகின்ருன் இவனென் றையம் படருவதால் பைப்பயநாம் அறிவம் என்று, 380 'பசுமையுடன் பளபளக்கும் பாடி வீடு பணிவரிய மாவேழற் குரிய தன்ருே? அசதியுனக் கழகாமோ? மொழிக’ என்ன, ஆமாம்அப் பாசறையும் இதுவே போலப் பசியதுதான்' எனமழுப்பி நின்ரு னங்கே; பதுங்குகின்ருன் உண்மைசொல எனவு ணர்ந்தோன், 'உசவுமெனக் குண்மைநிலை யுரைத்து, வீரன் உறைவிடமுங் காட்டுதியேல் நன்ரும்' என்ருன். 381 “யானுமவன் பாடியைத் தான் தேடு கின்றேன் யாண்டுமது தோன்றவிலை; தன்ன கர்க்குப் போன அவன் இன்னுமிவண் வந்தா னல்லன் போலுமெனக் கருதுகின்றேன்; வேழன் நெஞ்சில் ஆனதுனி தண வாத கார ணத்தால் அவ்வுழை நின் றகலாமல் இருத்தல் கூடும்; கோனவனே டடுத்தடுத்துப் பிணங்கி நின்று குழப்புவது வழக்கம்'எனக் கூறி நின்ருன். 38.2 பொய். அசதி - மறதி உசவும் - வினவும் துனி - பகை. , T-5 - நீங்காத உழை - இடம் கோன் - அரசன்ווהזדדי י