பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3 திகைத்தான். காட்டில் நடந்ததை வெளியில் யாருக்கும் தெரிவிக்காமல் இருக்கும்படி அக் கன்னிகைகளைப் பப்பா வேண்டிக் கொண்டிருந்த போதிலும் இது எப்படியோ அத்தகப்பனுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு என்ன நேரிடுமோ என்று பயந்து உடனே பப்பா அருகிலுள்ள மலையாளிகளுள் முக்கியஸ்தர்களான பலேவன், தேவன் என்னும் இருவரையும்சினேகித்துத்துக் கொண்டான், அவ்விருவரும் பப்பாவை அதிக விசுவா லத்துடன் காத்து வந்ததோடு பலேவன் தன் கைவிரல் ரத்தத்தையே எடுத்து அவனுடைய நெற்றியில்ராஜதிலக மிட்டான். பின்னால் பப்பா அதே ராஜபுத்ரியை மணஞ்செய்து கொண்டதோடு கூட அக்கன்னிகைகள் எல்லாரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. 0 நூல்: ராஜபுத்ர வீரர்கள் (1938) பக்கம். 3, 4. : நூலாசிரியர் : லக்ஷ்மிநாராயண ஐயங்கார் . பதினைந்தாவது லூயி பதினைந்தாவது லூயி தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் உறவிலேயே கழித்தான், "அளவு மீறுகிறது உயிருக்கே ஆபத்து’’ என்று அவனுடைய வைத்தியர் கள் எச்சரித்த பிறகும் அவன் தன் காமக் களியாட்டங் களை நிறுத்தவில்லை. مپ e இதழ்: செக்ஸ் லைஃப் (ஜனவரி, 1974) பிம்பிசாரன் மகத ராஜனான பிம்பிசாரன் பிரசித்தி பெற்ற காமாதுரன். அவனுக்கு அழகிய பெண்கள் மீது கொள்ளை ஆசை, காம சாஸ்திர்ம் மனப்பாடம். வைசாலி, கோசலம், ராஜக்கிருகம் ஆகிய இடங்களில்