பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 படையுடன் வந்ததும் ராஜபுத்திர சமூகம் திரண்டெழுந் தது. கோட்டையோ பணியவில்லை. அதனைத் தகர்த் தான் ஷெர்கான். உள்ளே புகுந்து பார்த்தான். ஆடவர் அனைவரும் வீரசுவர்க்கம் புகுந்து விட்ட்னர், பெண் டிரோ அக்கினிக் கடவுளுக்கு அர்ப்பணமாகி விட்டனர். காதலி தென்படவில்லை. கடுந்தனமும் கிட்டவில்லை. 6 கால் தேச ஜோதி (1946) பக்கம் . 56, 5 ஜக 60, 61. நூலாசிரியர்: எம். எஸ். சுப்பிரமணிய அய்யர்.