பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயூப் கான் அழகி கீலர், 'காதலால் கிடைத்த அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் போகிறாள். இந்தக் கட்டுரையில் தான் பல அரசியல் தலைவர்களின் அந்த ரங்க வாழ்க்கை வெளிப்படப் போகிறது. கிளைவேதன் என்ற இடத்தில் பாகிஸ்தான் பழைய ஜனாதிபதி அயூப்கானும் கீலரும் ஒரே குளத்தில் நீச்சல டித்தபோது நடந்த சுவையான சம்பவங்களும் அதில் வெளிவரப் போகின்றன. இதனால் அயூப்கான் உள்பட பல அரசியல் தலைவர்கள் ஆட்டம் கண்டு இருக்கிறார் கள். e தினத் தந்தி (1963) வெ-5