18 வெற்றிமேல் வெற்றி பெற...
ஆம்! அமைதிக்கு இறங்கி வாருங்கள். அமைதியே உருவான பெருமை மிக்கவரை நாடிச் செல்லுங்கள்.
அடக்க முடியாத ஆசைகளின் விரைவினால் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுகின்றனர்.
ஆனால், அல்லல் அவர்களைப் அகப்படுத்திக் கொள்ளும்போது அல்லலைத் தாங்க முடியாமல் அழு கிறார்கள் ,
உலக இன் பங்களின் மேல் உள்ள ஆசை அவர்களைக் குறைவாகவே மதிப்பிட வைக்கிறது; மேலும் இந்த உலகினால் அவர்களுக்கு ஏந்தான் வாழ்வை அளிக்க
முடியா
உலகம் இன்னல் படுத்துகிறது; உண்மை அவர்களைத் தேற்றி ஆறுதல் அளிக்கிறது.
உலகம் எவரை நிலைகுலைய வைத்து கைவிட்டதோ, எவரை வேதனையாலும் அவலத்தாலும் எடுத் தெறிந்ததோ:
உண்மைக்குத் திரும்பிச் செல்லும்போது, அவர்கள்மேல் நட்புக் கொள்கிறது உண்மை.
உண்மையினால் எவரும் நிந்திக்கப்படுவதில்லை; எவரும் ஏமாற்றப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவது இல்லை ;
எவருக்கும் நலவாழ்வு அளிக்காமல் விடுவதில்லை; உங்களில் யார் இன்பம் தேடிச் செல்வதில் களைப்பு அடைகின்றீர்களோ,
யார் வேதனைப் பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ,
யார் தனிமையிலிருந்து வீணாகிக் கொண்டிருக்கிறீர் கனோ