பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 25

ஆனால், உண்மைக்கு தான்் விரையும்போது தன்னலம் முடிவுற்று, அன்பு தன்னைப் பற்றி என்றும் நிலைத்து விடுகிறது.

தன்னலப் பாதைகளில் நின்று நாம் முயன்றோம், அதனால், அவை எவ்வளவு இடருடையன என்பதைத் தெரிந்து கொண்டோம்.

அவறறால் சலிபபடைந்த எண்ணற்ற மக்கள் கூட் கூட்டத்தை நாமும் பார்க்கின்றோம், அதனால் பரிவு எங்களுடன. ப்ங்கு கொண்டது.

ஆனால், இப்போது நாம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். அதனால் தன்னலப் பயணம் முடிந்தது.

நமது பாதங்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது, இனி மேல் உள்ளம் சலிப்பு அடையாது.

தன்னலத்தின் தன்மை, தவறு செய்தல், அதனால் பேரின் பத்தை அடையவே முடியாது.

தன்னலம் உள்ள பாண்டம் உடைந்ததும், அதில் நிறைந்திருந்த தவறுகளும் துன்பங்களும் சிதறுண்டு கிடக்கின்றன. -

அப்போது உண்மை வெளிப்பட்டு அதன் தன்மை உணரப்படுகின்றது.

உண்மையால் மட்டும் தான்் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது; பேரின் பத்தால் மட்டுமே பேரின் பத் தைப் பற்றிக்கொள்ள முடியும்.

தன்னலத்தின் தன்மை தான்ே நிறைவு அடைதல், அப்போது, தன்னலத்தினால் அன்பை எப்படி அறிய முடியும்?

தன்னலத்தினால் அன்பை அளிக்கமுடியாது இருக்கும் போது, அதனால் எப்படி நட்புறவும் அமைதியையும் கான முடியும்?