பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

குளத்திலே உள்ள பாசிகளே ஒதுக்கித் தள்ளத்தள்ளு மீண்டும் இருந்த இடத்திற்கே வருவது போலத்சுவற்றில் வட்டி புந்து, எதிர்த்தாற் போல் போன வேகத்தில் வந்து சேர்வது போல, குணசேககும். தான் முன்பு கொண்டிருத்த கந4 திற்கே திரும்பி வந்து விட்டார்.

எப்படியும் என் மன சுல பட்டதை நான் செய்து தான்.

பார்ப்பேன் அடுத் கவங்க அனுபவங்களேயெல்லாம் கேட்டு:

தெரிஞ்சிகிட்டேன் அது மாதிரி நடக்காம நான் பார்த்து

கிறேன். இதுக்கு போய் அலட்டிக்கலாமா என்று சிரித்துக்

o

கொண்டே பேசினார் குணசேகர்.

மழை விட்டும் தூவாணம் விடவின் லே. இது அடைமழை யாயிருந்தாலும், செடி மழைய யிருந்தாலும் நசன் ஒதுங்கி நிற்க முடியா நனஞ்சாவது நினேச்ச இடத்துக்குப் போய், தான் ஆகவேண்டியிருக்கு என்று தனக்குள்ளே பேசிக் கொண்டா இன்பநாதன்

மீண்டும் தங்களது ஆள் தேடுக் படலத்தை தொடங் கினார்கள் :

பணக்காரர்கள் காட்டுகின்ற பாசத்தினால்தான், காலங்: காலமாக விக் யாட்டுத் துறை வளர்ந்து வருகிறது. அன் மு. அரசர் கவி அன் புப் பிடி யிலே ஆலோலம் பாடிய விளயாட் டுக்கள் பல கடைதில் மக்களுக்கு அவை வந்து சேர. நேர்ந்து போது, வளர்வதற்குரிய சூழ் நிலையை வசதியுள்ள செல்வந் ள சல் தான் செய்து தர முடிந்தது.

தமது கதாநாயகன் குணசேகரும், தனக்குள்ள பெரும் பண வசதியைக் கொண்டு. பிரபல வீரர்களே உருவாக்கிக் காட்டி விட வேண்டும். பிறந்த பொன்குட்டுக்குப் பெரும் புகழ் சேர்த்துத் தந்திட வேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டார்.