இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65 வெள்ளை யானை
இவையெல்லாம்
எனக்கு வேண்டாம்.
பாரதிக்கே கொடுத்துவிடு.
ஆனால்...
அவன் சொன்னானே...
பாதகம் செய்பவரைக் கண்டால்
மோதி மிதித்து
அவர் முகத்தில் உமிழும்
நெஞ்சுரத்தை மட்டும்
எனக்குக் கொடு!
அது போதும்!