பக்கம்:வேத வித்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த எண்ணங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்த, ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மேலும் சிந்தித்தவாறு சப்தரிஷி பாடசாலையை அடைந்தான். மூர்த்திக்காகக் காத்திருந்த அச்சுத கனபாடிகள் இவனைக் கண்டதும் "மூர்த்தி சாயந்தரம் வெள்ளிக்கடை. கிட்டப்பா உன்னைத் தேடிண்டு வந்திருந்தார். நீ கோயிலுக்குப் போயிருப் பதாச் சொன்னேன். அவசரமா உன்னைப் பார்க்கணுமாம்" எனறாா. á á - அப்படி என்ன அவசரமாம்? யாராவது என்னைத் தேடிண்டு வந்திருப்பளோ? யார் வந்திருப்பா?" என்று யோசித்தான் மூர்த்தி. 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/131&oldid=918650" இலிருந்து மீள்விக்கப்பட்டது