பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளத் துறவுடைய உத்தமி 31 மங்கைபங்கனது மறக் கருணையால் மீண்டும் சிவ நெறி புக்குச் சிறப்பு எய்தினர். அவரே திருநாவுக் கரசர் என்னும் திருநாமம் பூண்ட பெருநாவுக்கரசர் ஆவர். திலகவதியார் தம் குறை நீங்கப் பெற்றவராய், இனி யாதொரு குறையும் இல்லவராய், தம் திருத் தொண்டை இடைவிடாது புரிந்து இறைவனது இன்னருளைப் பெற்று இலகுவார் ஆயினர்." ' காடுகளில் புக்குழன்றும் காடுகளில் சரித்தும் காகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் டுேபல காலங்கள் கித்தராய் இருந்தும் நின்மலஞானத்தை இலார் நிகழ்ந்திடுவர் பிறப்பில் ' என்னும் நிலையினைப் பெருராய் இறைஞானம் கூடுமவர் கூடரிய வீடுமதுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர் f என்னும் நிலையை அம்மையார் எய்தினர்.