பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேம்ம காதை தம் பெயரையும் பூதியார் என்று கொண்டனர் போலும். பூதி என்னும் சொல் செல்வம்:என்னும் பொருளுடையது. இச் செல்வர் உலகறிந்த உத்தம ராய் உலவியமையால், உலகறி சுட்டாகிய அகரம் சேர்ந்து, அப்பூதியார் என்று குறிப்பிடப்பட்டனர் எனக் கூறினும் தவறில்லை என்க. அப்பூதியடிகளார் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண் ளுத திருநாவுக்கரசென்னும் சிரியர்பால் தம் சிங் தையைச் செலுத்தியவராய், அவரையே தம் குலக் கடவுளாகக் கொண்டு வந்தனை வழிபாடு ஆற்றி வரு வாராயினர். அவ்வகப்பண்பு புறத்தும் . பொலிவ தாயிற்று. திருநாவுக்கரசர் திருப்பெயரால் திரு மடங்கள் தண்ணிர்ப்பக்தர் முதலான பல்வேறு அறங்களைப் படியில் திகழப்பரப்பி வந்தனர் : இவையேயன்றித் தம்மனைப்டால் உள்ள நிலையியற் பொருள்களும் இயங்கியற் பொருள்களுமான அள வைகள், நிறைகோல், மக்கள் ஆ, மேதி இவற் றிற்கும் திருநாவுக்கரசர் திருப்பெயரை இணைத்தே சுட்டி வந்தனர். என்னே அவர்க்கு அப்பர் பெருமா னிடத்து அமைந்த அன்பின் மாட்சி ! தமக்கு இருந்த இரு திரு ஆண் மக்களே, இளைய திருகாவுக்கரசு என் றும் மூத்த திருநாவுக்கரசு என்றும் மொழிந்து ஆர்வ முற அழைத்துவருவார்.ஆயினர். இன்னணம் அன்பு செலுத்திய அப்பர் பெருமா ம்ை திருநாவுக்கரசரை அப்பூதியார் கண்டதுண்டா எனின், அதுவும் இன்று. ஆனால், மன்னுசீர்வாக் கின் வேந்தர்.அடிமையும், தம்பிரானர் அருளும் கேட் டவர். கேள்வி முகத்தான் அவர்பால் ஆரா அன்பு அமையப் பெற்றவர். : o