பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை 49 திருப்பழனப் பதிகத்து ஈற்றுப் பாடலில் இயைத்துப் பாடினர். அப்பூதியாரும் திருநாவுக்கரசர் திருவடி களேயே செப்பூதியமாக் கைக் கொண்டார். துன்றிய நூல் மார்பராம் அப்பூதியடிகளார் என்றும் நிலவும் துன்றும் புகழ் பெற்றது எதல்ை ? அன்னர் அப்பர் அடியினை அகத்துக்கொண்ட அருந்தொண்டினல் எனில், அது ஒன்று மட்டும் அன்று. அவரது அருங் தொண்டிற்கு அருந்துணை யாய் கின்ற அவர் இல்லக் கிழத்தியாரது இணைந்த அன்பும் காரணம் ஆகும். அவ்வம்மையார் கொண் கர்ைக்கேற்ற கோதையாராகக் குலவியதே பெருங் காரணமாகும். அவ்வம்மையாரைக் கொண்களுர்க் கேற்ற கோதையார் என்று கூறுதல் சாலவும் பொருத்தமானதே.