பக்கம்:வையைத் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. வையைத் தமிழ் காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம் பெருக் கும் காட்டுப் பணிவரை-ஏன்-அதற்கும்-மேலாக வான் வழிப் பறக்கும் ஆற்றற்பணி வரை, அக்காலத் துத் தமிழ் நாட்டுப் பொறியியல் வல்லுநர் செய்து காட்டைச் சிறப்புச் செய்துள்ளனர். இக்காலத்தில் இன்று பல துறைகளில் பொறியியற்கல்லூரிகள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கின்றன. இங்கு அழகப்பர் பொறியியற் கல்லூரியிற் பயிலும் விேர் அனேவிரும், நும் துறைகளில் வல்லவராகிக் கலை கலமும் செயல் நலமும் பிற கல்லியல்புகளும் பொருங் தப்பெற்றவர்களாகி வீடும் நாடும் உலகமும் வாழத் தக்க வகையில் பணியாற்ற வேண்டுமென உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன். இன்று நாடு நல்ல பொறி யியல் வல்லுநர்களே எல்லாத் துறைக்கும் நாடுகிறது. உயர்ந்த அணே அமைத்தல் முதல், உடை தயாரித்தல் வரை உங்கள் பணி வேண்டப்படுகிறது. வழி வழிப் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் உங்கள் பொறியியற் பணியாளர்கள் சிறக்கத் தொழிலாற்றி வீட்டையும் காட்டையும் வாழ வைத்தார்கள். உங்கள் பணியும் அவ்வழியில் சிறக்க, உங்கள். ப யால் காடும் உலகமும் கலம் பெறுக என வாழ்த்து கிறேன்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/48&oldid=921835" இலிருந்து மீள்விக்கப்பட்டது