பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வைஷ்ணவி சங்கிதிமுறை உன்னை அழைக்கிருள். ஆதலால், இந்த 'உமா’ என் னும் குழந்தையுடன் விளையாட நீ ஒடி வருவாயாக. (கு) அம்புலி - கிலா. 7 - அம்புலிப் பருவம் - கிலவை கோக்கி இந்தக் குழந்தையுடன் விளையாட வா என் றழைப்பது இப்பருவம். இது 18-ஆம் மாதத்திற் கூறப்படும். 88. அம்மானைப் பருவம் அம்மா திருவுடன் நேற்றுக் கழல்விளை யாடினை நீ அம்மால் மனையுடன் முன்நாள்பந் தாடினை ஆதலின்,நீ சும்மா இருக்கப் போறேன் அவ் விலக்குமிச் சுந்தரியோ டம்மா iென் அம்மாரீ அம்மானை ஆட்டமின் ருடுகவே. (உ) அம்மா தோழி லசன்டிமியுடன் நீ நேற்று கழல் விளையாடினை ; அவளுடன் அதற்கு முன்காள் பந்து வி2ளயாடினை ; இன்று நீ சும்மா இருக்கக் கூடாது. : ஆதலால் தோழி லசன்டிமியுடன் இன்று நீ அம்மானே ஆட்டம் ஆடியருளுக. (கு) 8 - அம்மானைப் பருவம் : இரண்டாண்டுகட்கு மேல் நிகழ்வது இப்பருவம். 89. நீராடற் பருவம் காமம் தலையெடா வண்ணம் தடுத்துக் கனிவுடனே சாமம் தொறுமுமை யே! உனப் பாடித் தழுதழுத்துன் நாமம் பிதற்றிக் கதறுமந் நாட்டத்தர் கண்ணருவி யாமந்த ஆனந்த மஞ்சன சாலை நீர் ஆடுகவே. (உ) காமத்தைத் தடுத்து அடக்கி அன்புடனே ஜாமம் தோறும், தேவியே! உன்னைப்பாடி, கா குழ2. உன் நாமங்களைப் பிதற்றிக் கதறும் கோக்கத்தை