பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-III 119 அமைந்துள்ள ഴത്രകകേiിൽ நீ விரும்பி அமர்ந்துள் GITITLLI, (கு) தொண்டர் - சுந்தரமூர்த்தி காயர்ை. சத்தியம் தவறினதால் தமது கண்பார்வை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 'திருவு மெய்ப் பொருளும்' எனத் தொடங்கும் பாடல் பெற்ற தலம் (வட) திருமுல்லை வாயில். கண்ணிழந்த வரலாறு :-தேவி அலங்காரச் செய்யுள் 38-இன் குறிப்புரையிற் காண்க. பாகோ Luftfilh” – Bago Farm. 5. திருவடியைப் பெற அன்பினுற் பாண்ட வர்க்கன் றருள் புரி சகாய கிைத் தன்னியன் பார்த்த னுக்குச் சாரதி யானேன் தங்காய் ! மன்பதை காக்க:முல்லை வாயிலில் அமர்ந்து வாழும் என்பொனே எந்தாய் உன்றன் இணையடி இனிதே ஈவாய். (உ) பாண்டவர்க்குச் சகாயமாய்ப் பார்த்தனுக்கு (அருச்சுனனுக்குச்) சாரதியான திருமாலின் தங்கையே! உலகோரைக் காக்கத் திருமுல்லை வாயிலில் வீற்றிருக் கும் தாயே! உன் திருவடியைத் தந்தருளுக ! ** 6. ஆண்டு அருளியது பற்றறு மனத்த ராகிப், பார்வதி : கின்னே நாடி உற்றுனைப் பிரியேன் என்றே இரவொடு பகலும் ஓதி அற்றநெஞ் சுடைய பக்தர்க் கருள்செயும் அன்னை யேே அற்புதம் காட்டி என்னை ஆண்டநின் கிருபை என்னே. (உ) பற்றற்ற மனத்தராய்த் தேவியே! உன்னை விரும்பி உன்னைப் பிரியேன் என்று இரவும் பகலும் ஒதும் பக்தருக்கு அருள் புரியுந் தாயே! நீ ஓர்