பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், உலக நீர்ப் - பண்டங்கொ ணவாய் வழங்கும் துறைவனை - முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே = னின்ற வுணர்விலா தேன்." இது முன்பு இன்பக் தருவனென உணர்ந்து நின்ற உணர்வு ஈண்டில்லாத யான் புணர்ச்சி வருத்தர் தருமென்று தெளிந்தே னென்களென்க. விட்டு உயிர்த்து அழுங்கினும் = கரந்த மதையினைத் தலைவி தமர்க்கு உலாத்சக்குத் தோழிக்கு வாய்விட்டுக்கூறி அக்கூ..றியாத னையே தமர்கேட்பச்கூ து தவிரினும் : உயிர்த்தல், கூறுதல், உம். வலந்த வள்ளி மானேக்கு சாரற் - கிளர்ந்த வேங்கைச் சேணெ இம் பொங்கர்ப் - பொன்னேர் புதுமலர் வேண்டிய மாளி - ரின்னா விசைய பூசல் பயிற்றலி - னேக லடுக்கத் திருளளைச் சிலம்பி - ெைகாள் வயப்புலி யாகுமஃ தெனத்த - மலைகெழு சிறூர் சில ம்பக் கல்லெனச் - சிலையடை பிடத்தர் பெயர் தரு நாட - னெஞ்சா வியன்மார் புடைத்தென வன்னைக் - கறிவிப் பேங்கொ லறிவி யேங் கொல்லென - விருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற் - சேர்க்: தீன்று வாழி தோழி யாக்கை - யின்லுயிர் சழிவ தாயினு நின்மக - வாய்மல ருண்கட் பசலை - காம போயெனச் செப்பா தீமே,"; இது சிதைப்புறம், நொந்து தெளிவு ஒழிப்பினும் = வாைவு நீட்டித்துத் தலை வன் சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும் ; உம், 4 மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளும் - குன்றக நாடன் தெளிந்த தெளிவினை - நன்தென்று தேறித் தெளிந்தேன் றலை யழி - யென்றுமற் சென்று மனைத்து." எனவரும், ' எம்மணங்கி னவே என்பது தலைவி கூறக் கேட்டுத் தோழி கூறியது, அது வும் இதனாற் கொள்க. அச்சம் நீடினும் = தெய்வம் அச்சூளுறவிற்கு அவனை வரு த்துமென்றும் தந்தை தன்னையர் அறிகின்றாரோவென்றுங் கூட் டமுண்மை உணர்ந்த தோழிக்கும் உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டிப்பினும் : உம், மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள் - கொடியோர்த் தெறூஉ மென்ப. யாவதுங் - கொடிய ரல்லரென் சூன்று கெழு நாடர் - பசைஇப் பசந்தன்று துதலே - ஞெகிழி ஞெகிழ்ந் தன்று தடமென் றோளே." (மென்றினை மேய்ந்த சிறு கட் பன்றி - வன்க லடுக்கத்துத் துஞ்சு காட - னெதை அறிக லஞ்சிக்கொ - லதுவே தெய்ய வாமா மையே." "புனையிழை சேர க்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்து - மணிவரி தைஇயுக மில்வந்து