பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசசு பொருளதிகாரம். க்கின்றானென் றலும் பிறவுமாம். " பகையிஜேய் செய்தான் என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது. 4 தினையண் கேழவிரிய" என் னும் நற்றிணை.புள் “ யாவது முயங்கல் பெறுகுவ னல்லன் - புலவி கொனியர் தன் மலையினும் பெரிதே." இது நொதுமலர்வனாக சி றைப்புறமாகக் கூறியது. "கடம்புங் களிறும் பாடத் தொடங்குபுதோடுந் தொடலையுங் கைக்கொன் டல்கலும் - மாடிப் பாடினார்க கன்றே” என்பது தலைவர்க்கு வெறியாட்டுணர்த்தியது. , வரைதல் வேட்கைப் பொருளா என்ப = தலைவன் வனாந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய. எ-று. என்றது. வழுப்படக்க.. றினும் சொரணத்தாக்க.. poth அமைக்கவென் தவாம். உகக. வேட்கை மறுத்துக் கிளந்தான், குரைத்தன் மரீஇய மருங்கி னுரித்தென மொழிப, இது வெணைத்திணையல்வாத கசக்கின் பெருந்திணைச்சட் : தி: வதோர் வழுவமைக்கின்றது. இ-ள், வெட்கை மறுத்து = தம்:னைத்து வேட்கையை மாற்றி : ஆங்குக் கிளந்து உரைத்தல் = இருவரும் எதி ப்பட்டவிடத்துத் தாம் ஆற்றின் தன்மையைப் புலப்படக்கூறி ஒருயர் ஒருவர்க்கு அறிவித்தல் ; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப= ! லனெறிவழக்கஞ்செய்து மருவிப்போந்தகைக்கிமோ பெருந்திணைக்க உரித்தென்று கூறுவர் ஆசிரியர். எ-று. * கைக்கிளைமுதலாப் பெரும் திணயிறுவாய்” என அவ இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்க ன்றார். தமக்கினி தென்க வலிதிற் பிதர்க்கின்னா - செய்வது நன்று மோ மற்று. அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத்து ணர்த்தியது. " எறித்தபடைபோ * * * னுண்டேஷயிர் + உழுந்தி க்ை * * * பிதப்பு” இவை அடியோர் தலைவாக வேட்கை மறுத்தன ர்த்தியது. பெருந்திணை. ஏலே விலை கலபாங்கிஞேர்க்கு வந்துழிக் க: எண்க. இவை கைகோளிகண்டன்கண்தும் வழங்குதல் சிறுபான்மை யுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ஒன்றென முடித்தலான் மரீஇயவாறு ஏனையவற்றிற்குங்கொள்க. “புள்ளிக்கள் வன் புனல்சேர் * * * தவறாதல் சாலாவோ கறு ” எனவும் " குதி ரையோ வீறியது.” எனவும் வருவனவும் பிறவும் இழிந்தோர் கூத்தை உயர்ந்தோர் கூறுவனவும் அமைத்துக்கொள்க, உக, தேரும் பானையுங் குதிரையும் பிறவு மூர்ந்தன சியங்கலு முரிய ரென்ப,