பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பெனியிலிருந்து ராஜினாமா.


வேலையை விடும்படி விரும்பினர்

                       எமனவர்

சாலவும் நன்றெனத் தந்தேன் எழுதி. உடனென் னுடலா யுடனின் றுழைத்துத் திடனுடன் நாவாய்ச் செவ்விதிற்

                        காத்துத்

தன்பெயர் என்பின் தனையற் கீந்த அன்பு நிறைந்த * ஆறுமுகம் அருணாசலமுதல் அன்பர் பலரும் “ ஒருநாளும் அவனிலா துருப்படா

                        நாவாய்"

என்றுரை கூறி எழுந்தனர் வெகுண்டு. பின்றொடர்ந் தவரைப் பேணிக்

                     கொணர்ந்தே.



ஆறுமுகம்-சி. த. ஆறுமுகம் பிள்ளை.

அருணாசலம்-வியாபாரி அருணாசலம் பிள்ளை.


53