பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 திருக்குறள நீதிக கதைகள நது உள்ள முருக மாண்புளை மைதே | மசகட்பேற றின பெரும பேறு முண்டோ ? புதலவர் தகசையர்க குத வும் உதவியின எனக்கு.. பலகோடி மடங்கு உதவினாய் நீ ! பிதா பிளளைக்கு உதவும் உதவியில் ஒரு சிறிலும் உன சுகு நான் உதவிலேனில்லை, என்றாலும் என மனக்கோளை ஈன்கறிதது அதன படியே கடா தா யாதலின முட்டின்றி நீ சுவர்க்கபதவி பெறுவை. அதுவும் ரீ எக்காலத்து வேண் ெெமன விரும்புகின்றாயோ அசகாலததே சிததிக கும நீ அவவாறெண்ணும் வரையில் காலன முன்வரா உன ஆவியைக் கவர” என்றோ ஓயாற்ற வரமளிததான ஏக தன தன மைக தனுக்கு. பினனா படகோட்டி அரசகே சரியை நோக்கி " பரசே! என மகள கேவலம் வலைஞா மாதென ககருதேல அவன தேவகன்னி 01, இது சததி யமே' என்றுரை தத திம, மளனவன மகிழபூக்தி: அபயரி மள கால தியைப் பரிவுட ன மணகது சுகித்திருததான நான பலகழிந்ததும், சந்தனுவுக்கு, சிததிராது த' -', விசிக திர வீரியன எனக்குமரா இருவா தோனறினா அப்பால விதியால சாதனுவும் விண்ணுலகேறினான. உடனே கங கையின புதலவனாகிய பீஷமன தன வாக்கு பொயககா வணணம தன தமபியாககே முடி சூட்டினான. இனி காசி ராஜனா தன புதல வியா மூலாக்கும் சுயம வாம என்று ஓலை யனுப்ப, அக்கணமே பீஷ்மன புறப்படடுத தன தாயியை யும இட்டுக்கொண்டு போய் காசிமனனன சபா மண்டபத தையடைததம, அங்கிருந்த மன்னா பலா குரு குலக கோமான் கூறிய வஞ்சினம மறத் தனனோ எனறு ஐயமுத நனர். எனினும் பீஷ்மன் சொனன சொல தவறுவனே! அக காசிமன்னன் மகளாம் அடிபா, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரில் மூத்தாள் சாளுவமன்னனை விரும்பியதனால்