பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

• நினைப்பும் நிலைமையும் அசங்கிய கினைப்பையும் அசுத்த னைப்பையும்: வேரு டன் கல்லித் தனது ஆன்மாவிடத்தினின்றும் ஒவ் வொ பாவ மலத்தையும் ஒழிக்கிறவரையில், அவன் தனது துன்பங்கள் தனதுகல்ல குணங்களின் பலன்க னென்றும் தியகுணங்களின் பலன்கலல்ல வென்றும் அ றியவும் சொல்லவும் உரியவனல்லன்; அவள் அப் பரிபூரண தசையை அடைவதற்கு நெடுங்காலம் முன்னர், அதற்குரிய மார்க்கத்தில் செல்லும்போதே, முற்றிலும் நியாயமானதும், ஆதலால் தீமைக்கு நன் மையையும் நன்மைக்குத் தீமையையும் கொடுக்காதது பெரியபிரமாணத்தின் செயலைத் தனது மனத் திலும் வாழ்க்கையிலும் கண்டுகொள்வான். அவன் இந்த ஞானத்தை அடைந்தபிறகு, தனது பழைய அறியாமையையும் குரு ட்டுத்தனத்தையும் கண்டு, தனது வா ழ்க்கை எப்பொழுதும் நியாயமாக விதிக்கப் பட்டிருந்ததென்றும், தனது பழைய இன்பதுன்ப அநு பவங்களெல்லாம் பரிணாமதசையிலிருந்த தனது ஆன் மாவின் நியாயமான வெளிவேலைக ளென்றும் நன் கு தெரிந்துகொள்வான். LET BOT நல்ல நினைப்புக்களும் செயல்களும் ஒரு காலத் திலும் கெட்ட பலன்களைக் கொடுக்கமாட்டா; கெட்ட நினைப்புக்களும் செயல்களும் ஒரு காலத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்கமாட்டா. விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று மூளைக்குமா? எட்டியிலே கட்டுமாம்பழம் உண்ணலாமா? தினை விதைத்தவன் 3 33