பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம்

  • எரு, நாயும் பலகையும் வளுடன் காக

ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே உசுரல் கெடுவழி யகர சிலையும், இது, மேலதற்கு எய்தியது ஒருமருக்கு மறுத்துப் பறிதவிதி உறுதல் நுதலிற்று, இ-ன்:- நாயும் பலகையும் வரும் காவை - மேல் நின்ற வல் என்பதன் முன் காய் என்னும் சொல்லும் பலகை என்னும் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, அ உயின் உகரம் கெடுதலும் உரித்து - அவ்லிடத்து உகரம் கெடாதே நின்று முடிதலே யன்றிக் கெட்டு முடியவும் பெறும். உசாரம் கெடுவழி அகரம் நிலையும் - அவ் வுகாம் கெடு மிடத்து அகாம் நிலைபெற்று முடியும். உ-ம், வல்லகாய், உல்லப்பவகை எனவரும். 'அசரம் நிலையும்' என்னாது 'உகரம்கெடும்' என்றதனால், பிற வருமொழிக்கண் னும் அவ் அகரப்பேறு கொள்க. உ . ம், வல்லக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனலகும். கூ. எசு. பூல்வே லென்றா வாலென் கிளவியோ ' டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. இதுவும், அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் இதலிற்று. இ-ள் :--பூல் வேல் ஆல் என் கிளவியோடு அ முப்பெயர்க்கும் - பூல் என்னும் சொல்லும் வேல் என்னும் சொல்லும் ஆல் என்னும் சொல்லும் ஆகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை உந்து முடியும். உ-ம். பூலங்கோடு, வேலக்கோடு, ஆலக்கோடு; செதின், தோல், பூ என வரும். [என்றா என்பது எண்ணிடைச் சொல்.) அய்) கூஎஎ, தொழிற்பெய ரெல்லாக் தொழிற்பெய ரியல, இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வருத்தல் நுதலிற்று. இ - ள் :--- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - லசா சவீற்றுத் தொழிற்பெய ரெல்லாம் ஞகார வீற்றுத் தொழிற்பெயரின் இயல்பினவாய் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் வன்கணத்து உக்ரமும் வல்லெழுத்தும் பெற்றும் மென் பணத்தும் இடைக்கணத்து கொத்தும் உகாரம் பெற்றும் முடியும், உ - ம். கல்லுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிறு எனவும்: கல்லுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலி மை எனவும் வரும். 'எல்லாம்' என்றதனால், இவ்வாறு முடியாது பிறவாறு முடிவனவும் கொள்க. பின்னல் கடி.சி, தன்னல்கடிது; பின்னற்கடுமை, ஒன்னற்ககிமை என வரும், இன்னும் அதனானே, மென்கணம் வந்தவழி பின்னன்ஞான்றது; பின்னன் நாற்சி என மெல்லெழுத்தாய்த் திரிந்து முடிவனவும் கொள்க,