பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம். புள்ளியங்கியல், கை க.அஅ. பாழென் கிவிை மெல்லெழுத் துறழ்வே. இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுத லிற்று, இ-ள் :-பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு-பாழ் என்னும் சொல் வல் லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்த்து முடியும். உ-ம். பாழ்க்கிணறு, பாழ்த்தினா; சேரி, தோட்டம், பாடி என வரும். ( 'ஏகாமம்' ஈற்றசை. ] (சுஉ ) * அக, எமிழன் கிளவி யுருபிர னிலையும். இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் சி.தவிற்று . இ-ள்;- ஏழ் என் கிளவி எழ் என்னும் எண்ணுப்பெயரது இறுதி, உருபு இயல் நிலையும் உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நிலைபெற்று (அன் பெற்று) முடியும். உ-ம், ஏழன் காயம்; சுக்கு, தோசை, பயது எனவரும், இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க, (கிளவி' ஆகு பெயர்.) ஙகூ, அளவு நிறையு மெண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலு முகாம் வருதலும் கடி நிலை யின்றே யாசிரி பர்க்க. இது, மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் முதலிற்று. இ-ள்;- அளவும் நிறையும் எண்ணும் வருவழி-(அவ் ஏழ் என்னும் எண்ணுப் பெயர்) அளவுப்பெயரும் நிறைப் பெயரும் எண்ணுப்பெயரும் (வருமொழியாய், வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உதரம் வருதலும் ஆசிரியர்க்கு கடிநிலை இன்றுநெடுமுதல் குறுகுதலும்(ஆண்டு)உகாம் வருதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமை இன்று. உ-ம். எழுகலம்; சாடி, அதை, பலம் எனவும்: எழுமூன்ற, எழுகான்கு எனவும் வரும். நிலையின்று' என்றதனான், வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிய கொள்க, உ-ம். எழுகடல்; சிலை, திசை, பிறப்பு எனவரும், ('எகாரம்' அசை. ஆசிரியர்க்கு' என்பது ஆசிரியர்க்க' என்றாயிற்று.) (ச) கூகூக. பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி. இது, மேலதற்கு ஒருவழி எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. இரன்:--பத்து என் கினவி இடை ஒற்று கெடுவழி ஆய்தப்புள்ளி விற்றல் வேண் இம்-(அவ்) எழ் என்பதனோடு பத்து என்பது (புணரும் இடத்து அப்பத்து என்னும்) 17