பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தோகைமாபு (152) | என்னும் இயல்புகணத்து இருமொழி இயல்பும், நில்கொற்றா என்புழி வில்கொற்று, திற்கொற்றா என நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக்கொற்கு, துஞ்ஞெள்ளா என் லும் மிகுதியும், உரிஞ்ஞெள்ளா என்னும் இயல்புகணத்து உரிதுகெள்ளா என உகரப்பேறும், உரிஞ்யானா, உரிஞ் அனந்தா என்னும் இருமொழி இயல்பும், மண்ணு கொற்ற, மண்ணுக்கொற்றா, மண்ணுஞெள்ளா எனவரும் ("ஒளவென வரூஉம் (தொசை-ய) என்பதனுள் விலக்கப்படாத) ணகர, னகர ளகர லகரமாகிய புள்ளியி றுதிகளின் நிலைமொழி.கரப்பேறு மாகிய உயிரீ ராகிய முன்னிலைக் கிளவி (தொ சை-க) என்பதன் ஒழியும் விரவுப்பெயர்த்திரிபின் மேல் எழுத்து ஓதப்படாதனவாய என்ஞாண் என்றும் போலவரும் “அஃறிணை விரவுப்பெயர்" (தொகை-Dis) என்ப தன் ஒழியும், காவிக்கண், குவளைக்கண் என்றாந்போல அல்வழிமுடிபாகிய "வேற் றுமை யல்வழி" (தொகை- என்பதன் ஒழிபும், குறுணி பதக்குநாழிை, சீரகரை, 4மா. 2 ஒருமாவரை என்னும் உயிரும் புள்ளியு மிறுதி யாகி" (குற்றியதும் புணர் பல்-எசு) என்பதன் ஒழிபும், பிறவற்றின் ஒழிபுமெல்லாம் ஈண்டே கொள்க. (உக) T எ... பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வதங் கெடுதலும் மேனை ஒன்றறி சொன்முள் யாதென் வினா விடை ஒவ்றிய வதம் வருதலு மிரண்டும் மருவின் பாத்தியில் திரியுமன் பயின்றே . இது, மரூஉமுடிபு கூறுதல் -ரலி, - . இ-ள் :--பலர் அறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும்பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாடர் என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், எனை ஒன்று அறி சொல்முன் யாது என் வீனா இடை ஒன்றிய வகரம் வருதலும்-ஒழிந்த ஒன்றனை அறியும் சொல் முன்னர் வரும் யாது என்னும் வினாமொழி பிடை உயிரொடு பொருந்திய வகரம் உருதலும், இரண்டும் மருவின் பாத்தியில் பயின்று திரியும் இரண்டும் மரூஉக்களது முடி பினிடத்துப் பயின்று 'ழக்கும். உ-ம், அவர்யார் எனவும், அதுயாவது பாயும் வரும். ஒன்றிய' என்றதனன், வக உயிர்மெய் என்று கொள்க. இன்னும் அதனானே, யாரென்பதும் யாவதென்பதும் நிலைமொழியாய்ப் பிறவருமொழியொடு புணரும் வழியும் இம்முடிபு கொள்க. யார்யார்க்கண்டேயுவப்பர்" எனவும், யாவதுசன் தென வுணரார் மாட்டும்” எனவும் வரும். 'பயின்று' என்றதனால், பலரறிசொல்லும் ஒன்றறி சொல்லும் வருமொழியாய வழியும் இம்முடிபுகொள்ளப்படும். யாரவர், யாவதது என வரும். ( ய) ஐர்தாவது தொகைமரபு முற்றிற்று.