பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாவது-குற்றியலுகரப் புணரியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எணின், குற்றியலுகர ஈறு ஒருமொழியோடு புணரும் இயல்பு உணர்த்தினரையின் குற்றியலுகரப் புணரியல் எனப்பட்டது. சாஎ. ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென் றொடர் ஆயிரு மூன்றே யுகரக் குறுகிடன். இத்தலைச்சூத்திரம் என் இதலிற்றோ எனின், இக்குற்றியலுகரம் வரும் இடத் திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் துதலிற்று. இ-ன்:-ஈர் எழுந்து ஒரு மொழி - இரண்டு எழுத்தாலாகிய ஒரு மொழியும், உயிர்த்தொடர் - உயிர்த்தொடர்மொழியும், இடைத்தொடர் - இடைத்தொடர்மொ ழியும், ஆய்தத்தொடர் - ஆய்சத்தொடர்மொழியும், வன்தொடர் - வன்தொடர்மொ ழியும், மென்தொடர், மென்தொடர்மொழியும், அ இரு மூன்று (ஆகிய) அவ் ஆறு (என்று சொல்லப்படும்), உகரம் குறுகு இடன் - உகரம் குறதி வரும் இடன். உ-ம்:--ராகு, வாகு, தென்கு, எஃகு, சொக்கு, குரங்கு என வரும். [ாகு - இளமாம். தென்கு ஒரு பூச்சி ' எஃகு - வேல், தொடர்' சான் ஆம் ஆகு பெயர். கட்டின் நீட்டமும் வார உடம்படுமெய் யார உடம்படுமெய்யானதும் செய்யுள் விகாரம், சாரம்' தேற்றேகாரம். கன்னூலார் போல இந்நூலார் வல்லொற்றின் மீது ஏறிய உசாமே குறுகும் என்று உறுமை காண்க.) சாஅ. அவற்றுள், ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. இல்து, அவ் ஆறனுள் ஓர் ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் துதவிற்று. இ-ன்:-அவற்றுள் ஈர் ஒற்று தொடர்மொழி - அவற்றுள் ஈர் ஒற்றுத்தொடர் மொழி(களில்), இடைத்தொடர் ஆசா - இடைத்தொடர் ஆசா, (வன்செடர் மொழி யும் மென்றொடர் மொழியும் ஆம்.) உ-ம்:-ஈர்க்கு; மொய்ம்பு எனவரும். '( (இடையில்) இரண்டு ஒற்றெழுத்துக்கள் தொடர்ந்து வரும் (மூவகை) மொழி கரில் இடைத்தொடர் மொழிகள் உகரம் குழகும் இடன் ஆகா என்பதே சேர் உரை, உ-ம்:-- வெய்யது எனவரும். இவ்விடைத்தொடர்மொழிகள் அலர்பெய்ய்து ஆரா எழிப்பிறு மென்ஷொ , மலர் கொய்ய்து ஆசி மகிழ்ந்து" என்றது போன்ற செய்யு ளின் கண்ணே நிகழும். இரண்டொற்று இடைவிடாமையைக் குறித்து நின்றது.)