பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். சாங்க மற்று, இழி நிலை மொழித்தொழிலை நிலைமொழி விலக்குமாதலின் சாரியை வகுப் பவே முடியும் பிற எனின், இது கிஃமொழியின் உள் தொழிலாகலின் அவ்வாறு விலக் குண்ணா தென்பது கருத்து. (ஏகாரம் ஈற்றசை.) (55) சாஅ. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அக்மிடை வாற்கு முரியவை யுளவே அம்மா பொழுகு மொழிவளி னான. இஃது, ஈரெழுத்து ஒருமொழிக்கும் வன்றெடர்மொழிக்கும் எய்தாதது எய்து வித்தல் அதவிற்று. | இ-ன்:-ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத்தொடரும் - ஈரெழுத்து ஒரு *மொழிக் குற்றியலுகரமும் வன்றொடர்மொழிக் குற்றியலுகரமும், ஆம் இடை வாற்கும் உரியவை ன - (முன் முடித்துப்போந்த மூடி புகான் றி) அம் (முச்சாரியை) இடை உந்து முடிதற்கு உரியனவும் 2. . (யாண்டெனின்,) அம்மாபு ஒழுகும் மொழி உயின் - 'அவ் இலக்கனம் கடக்கும் மொழியிடத்து, உ-ம்:--ஏறங்கோன், வட்டம் போர் என வரும். 'உன' என்றகளுல், செங்கக்காய், பயிற்றல்சாய் என உன்றொடர் அல்லனவற் றிற்கு அம் (முப்) பேறு கொள்க.

  • அம்மரபொழுகும்' என்மனால், அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குப்பே றும் கொள்க,

இன்னும் அதனானே, இருட்டத்துக்கொண்டான் என்னும் அத்துப் பேறும் கொள்க. இன்னும் அதனானே, மயிலாப்பிற் கொற்றன், பறம்பிற்பாரி என இன்பேறும் கொள்க, இன்னும் அதனானே, கரியதன் கோடு என அன் பேறும் கொள்க. (ஏசராம் மற்றசை, 4-ஆன்'இடைச்சொல்; அகரம் சாரியை, மொழியும்' தொட மும்' ஆகுபெயர். அம்' சாரியையை 'அம்மூ'ச் சாரியையெனக் கூறுவது வழக்கு.)(s) சக்க. ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் அக்கிளை மொழி முளவென மொழிப. இது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதலும் எய்தி தன்மேல் சிறப்பும் கூறுகின்தது, இ-ள்:- ஒற்று நிலை திரியாது அக்கொடு வரும் அ இபோ மொழியும் உள கான. மொழியா ஒற்று(முன் நின்ற சிலை திரியாது அக்குச்சாரியையோடும் பிறசாரியை யோ டும்) வரும் அக் கிளையெழுத்து மொழியும் உன என்று சொல்ஓவர் (ஆசிரியர்), உ-ம்:- குன்றக் கூசை, மன் தப் பெண்ணை என வரும். 'உம்' மையால், கொல்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப் பெற்றன. நிலை' என்றதனான், ஒற்று நிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து விலக்கு,