பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ தொல்காப்பியம் - இளம்பூரணம். சஉ.அ. சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை. இதவும், அவ் ஈற்றுள் ஒன் றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. இ-ன்:-- சுட்டு சினை' நீடிய மென்றொடர்மொழியும் - சுட்டாகிய சியோயெழுத்து நீண்ட மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், யா வினா முதலிய மென்றொடர் மொழியும் - யா என்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியறுகா ஈறும், வல்லெழுத்து இயற்கை அ இயல் திரியா - (மேற்கூறிய)வல்லெழுத்து இயற்கையாகிய அவ் இயல்பில் திரியா (து முடியும்), உ-ம்:- ஆக்குக்கொண்டான்; ஈங்குக்கொண்டான், ஊக்குக்கொண்டான், பால்குக்கொண்டான்; சென்முன், தந்தான், போயினான் எனவரும். இயற்கை' என்றதனான், அக்குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க. செத் துக்கிடந்தார், இருந்து கொண்டான் எனவரும். ('மென்றொடர்மொழி' என்ற இரண்டும் ஆகுபெயர். அசா நீட்டம் செய்யுன் விகாரம்.) சஉக. யாவினா மொழியே யியல்பு மாகும். இது, மேலவற்றுள் ஒன்றன்மேல் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று, இ-ன்:-யா வினா மொழி இயல்பும் ஆகும் -(அவற்றுள்,) பா வினா மொழி (மேற் கூறிய விசாரமேயன்றி) இயல்பாயும் முடியும், உ-ம்:- யாக்குக் கொண்டான்; சென்ருன், தந்தான், போயினான் என வரும். () சக.), அத்தான் மொழியுந் தந்நிலை திரியா. இது, மேலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இ-ன் :- கால் மொழியும் - (சட்டு முதல் மூன்றும் யா முதல் மொழியுமாகிய) அச்சான்கு மொழியும், தம் கிலை திரியா-தம் மெல்லொற்று கிலை திரிந்து வல்லொற்று சாது முடியும். *தச்திலே' என்றதனால், மெல்லொற்றுத் திரியாது மிக்கு முடி வன பிறவும் கொள்க. உ-ம்:--அக்குக் கொண்டான், இக்குக் கொண்டான், உக்குக் கொண்டான், எல் குக் கொண்டான்; சென்றான், தத்தான், போயினான் என வரும். யோமொழி' என்னாது 'வினா' என்றதனால், பிற இயல்பாய் முடிவளவும் கொள்க. முத்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான் எனவரும், (ஏசாரம்' அகை)