பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு என வரும். மெய்ச்விலேச்சுட்டின்' என்பதனால், தம்முற்றம் வரும்' என்பது மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திரையன்றி உடனிமெய் மேலதாம் என் பதுகொள்க. எல்லாம்' என்றது, மேல் ய ர ழ என்த அதிகாரம் மாற்றிவந்து கின்றது. கூக, அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு, இ-ள்:--அ இ உ அமூன்றும் சுட்டு-(குற்றெழுத்து என்னப்பட்ட) அ இ உ என்னும் அம்மூன்றும் சுட்டு என்னும் குறியவாம். ' உ-ம். அல்கனம், இங்கனம், உங்கனம் எனவரும், (க.க) *.உ. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. இ-ன்:-- எ ஓ அமூன்றும் வினா-(மேல் செட்டெழுத்து என்னப்பட்ட) ஆ ஏ ஓ என்னும் அம்மூன்றும் வினா என்னும் குறியலாம். உ-ம். உண்கா, உண்சே, உண்கோ சாத்தா என வரும். தன்னின முடித்தல் என்பதனால், எகாரமும் மகா ஆகாரமும் விஞப் பெற மெனக்கொள்க. இக்குறிகளையும் முன்குறிவென்றும் செடிலென்றும் கூறியவழியே கூறுாயெனின், இவை சொல்திலைமையிற்பெறும் குறியாகலின், ஆண்டு வையாது மொழிமரபினைச் சாரவைத்தார் என்க. இக்குறி மொழிசிலைமைக்கேல் எழுத்தின் மேல் வைத்துக் கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லன வற்றிற்குக் கருவிசெய்யாமையின் என்க. கட. அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்' உளவென மொழிப விசையொடு சிவணிய ஈரம்பின் மறைய வென்மனார் புலவர். இஃது, எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டுரிற்கும் இடம் இது வென்பது உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- அளபு இறந்து உயிர்த்தலும்-(உயிரெழுத்துச்சனெல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக் கடத்து ஒலித்தலையும், ஒற்று இசை கடலும் ஒற்றெழுத்துக் கள் தம்மொலி முன் கூறிய அளபீன் கடலையும், இசையொடு சிவணிய ஈரம்பின் மறைய (இச்சலுட்கூறும் வினியின் கண்ணேயன்றிக்) குசல் முதலிய ஏழிசை யோடு பொருர் திய சரம்பினையுடைய யாழினது இசை தக்கண்ணும், உள என மொழிப என்மனார் புலவர் உன எனச்சொல்லுவர் அவ்விசைமாலாசிரியர் என்று சொல்லுவர் புலவர். ஒற்றிசை டேறும் என் றனர், அளபிறத்துயிர்த்த வென்றது அதிசாரத்தால் நின்ற உயிர்மேற்சேறலின், உன வென்றது அந்நீட்டிப்பு ஒரு லேயன் றென்பது விளக்கிற்று, இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனிலும், மொழிய' என வேருெருவர்போலக் கூறியது, அதுவும் வேறு ஒரு சலாகச் செய்யப்படும் நிலைமைசோக்கிப் போலும், மேதையும்' என்பதன் உம்மை விகாரத்தால் தொச் சது. அகரம் செய்யுள் விகாரம். முதலாவது நூன்மரபு முற்றித்து,