பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

sre தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ன் !--ஒன்று முதலாக பத்து ஊர்த்து வரும் எல்லா எண்ணும் ஒன்று என் னும் எண்ணப்பெயர் முதலாகப் பத்து என்னும் எண்ணுப்பெயரால் பட்சப்பட்டுய ரூம் எல்லா எண்ணுப்பெயர்களும், சொல்லுங்காலை-முடிபு சொல்லுன்சாயத்து, ஆன் இடை வளிலும் மானம் இல்லை-அவ்வீற்றிற்கு மேற்கறிய அன்னேயன்றி ஆன்சா ரியை இடை வரிலும் குற்றமில்லை, அ வயின் அஃது என் கில கெடும் அவ்வான் சாரியை பெற்றவழி அஃது என்னும் சொல்கெடும். பஃகான்மெய் உய்தன்சேன் Wம்-அ.துகெடுவழி ஆய்வகாரத்தான் வரப்பட்ட பாரமாகியமெய் செடாது நிற்றல் வேண்டும். உ-ம். ஒருபாளை, ஒருபானொக; இருபஃதினை, இருபஃதினொம் என ஒட்டுச. "சொல்லுங்காலை' என்றதனான், ஒன்பதென்னும் எண்ணுப்பெயரும் நீன் பெற்று அவ்வீற்றின் அது என்னும் சொற்கெட்டு முடிதல்கொள்க. ஒன்பாளை, ஒன்பானொம் என ஒட்டுக. உா, யாதெனிறுதியுஞ் சுட்டுமுத லாகிய ஆய்த விறுதியு மன்னொடு சிவனும் ஆய்தல் கெடுத லாவயி னான, இதுவும் அக்குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு. அதல் நுதலிற்று. இ-ள் :- யாது என் இறுதியும் யாது என வரும் குற்றுகர ஈறும், சுட்டுமுதவிர கிய ஆய்த இறதியும்-சட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன் ஒடு வெனும்-அன்சாரியையொடு பொருந்தும், அவயினான் ஆய்தம்கெடுதல்-அவ்விடத்து ஆய்தம் செங்க. உ-ம், யாதனை, பாதனொ ; அதனை, அதனோடு; இதா, இதெனாக, உதனை, உதனொடு என ஒட்டுக. (அகாச்சுட்டு நீண்டு சின்றது. 4-ஆன்' என்பது வேற்றுமை மயக்கம். ஈற்றகரம் சாரியை.) | டாக, ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகும் ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. இதுவும் குற்றுகாற்றுட் சிலவற்றிற்கு எழாம் உருபொடு முடிவு கடறுதல் இதலிற்று. இ-ள் :- எழன் உருபிற்கு-எழாம்வேற்றுமைக்கு, திசைப்பெயர் முன்னர் திசை யை உணான்ற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் ஆரும் இவ் ற்றிற்கு முன்கட றிய இன் சாரியையாகிய சொல் வின்று முடிதலேயன்றி நில்லாது இய ல்பாயும் முடியும், அவயின் இறுதி மெய்யொடும் கெடும் இயல்பாயவழிப் பெயர் இறுதிக் குற்றுலாம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும், உ-ம், வடக்கின் கண், கிழக்கின் கண், தெற்கின் கண், மேற்கின் கான் எனவும், இடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். உருபு முற்கூறியவதனால், கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை, வட சார், வடபுடை என இவ்வாறு சாரியை பொது திரித்து முடிவன வெல்லாம் கொள்க. (அகரச்சுட்டு நீண்டு நின்றது. ஏசாரம் ஈற்றசை) (உக)