பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுடைமை அகலம். நச்சர் பாடம் வாழ்வானே வாழ்வான்", 'வாழ்லானே வாழா தவன்', கருத்து. புகழ் இல்லாதார் உயிர் இல்லாதாரை ஒப்பர். 210 இல்லறவியல் முற்றிந்து. துறவற வியல். இது,உறவு,அதம், இயல் என்னும் மூன்று சொற்க னச சைய தொடர்மொழி. அறவு---(இல் வாழ்க்கையைத்) இறத்தல். அறம்-தருமம். இயல்- இயல்பு. ஆகவே, அத் தொடர்மொழி இல்வாழ்க்கையைத் துறந்தார்களது அறங்களின் இயல்பு எனப் பொருள்படும். உயிஉ-ம் அதி:-அருளுடைமை. அஃதாவது, உயிர்கள்மாட்டுக் கரூணை யுடைமை. க. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முன பொருள். அருள் செல்வம் செல்வத்துள் செல்வம்- அருளா இய செல்வம் செல்வத்து னெவ்லாம் (றெந்த) செல்வம்; பொருள் செல்வம் பூரியசச்கண்ணும் உள-பொருளாகிய செய்ய்ங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன. அகலம். அருள்- தண்ணனி-5ருளை. அசனை வடநூலார் கிருபை',, 'காருண்யம்' என்பர். கருத்து. அருளுடைமை செல்வத்து செல்லாம் சிறந்த செல்வம், 2. கல்லரற்றா னாடி யருளாள்க பல்லாற்றற் தேரினு மஃதே துணை. 227 211.

.

227