பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இருள்:- இவம் என் கிளவிக்கு படு வருகாலை+இலம் என்னும் சொல்லிக்குப் படு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து,நிலையலும் உரித்து செய்யுனான் முன் "மசரஸிறுதி" [குத்திரம்-கடு] என்பதனாற் செட்ட ஈறுகெடாது நின்று முடித லும் கூரித்துச் செய்யுட்கண், உ-ம். "இலம்படு புலவ சேற்றகை கிறைய" எனவரும். உரிச்சொல்லாகலான் உருபுவிரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரெ ன்னும் பொருள் உணா நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மகரவீறு என் னும் சாதியொருமை பற்றிவந்த எதிர்மறை. அத்தொடு சிவணு மாயிரத் திறுதி ஒத்த வெண்ணு முன்வரு காலை. (உக) இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் எய்திய ஏ என்சாரியை விலக்கி அத்து வகுத்தல் முதலிற்று. இ-ள்:-ஆயிரத்து இறுதி-ஆயிரம் என்னும் எண்ணுப்பெயரின் மகரமெய், ஒத்த எண் முன் வருகாலை - தனக்கு அகப்படுமொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவணும்- தொகைமப்பிற்கூறிய ஒழித்து அத்துச்சாரியை பொருந்திமுடியும். உ என் சாரியை உ-ம். ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு; மூன்று, நான்கு என ஒட்டுக. சிலமொழி முற்கூறாது சாரியை முற்கூ றியவதனான், இதன்முன்னர்க் குறை கூறு, முதல் என்பன வந்தவழியும் இம்முடிபுகொள்க. ஆயிரத்துக்குறை, - கூறு, முதல் என ஒட்டுக. அடையொடு தோன்றினு மதனோ ரற்றே. (22) இஃது, அவ்வெண்ணுப்பெயர் அடையடுத்தவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- அடையொடு, தோன்றினும் அதன் ஓர் அந்று-அவ்வாயிரம் என்னும் வண்ணுப்பெயர் அடையடுத்த மொழியொடு தோன்றினும் மேற்சொன்னதனோடு ஒரு தன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும். உ-ம். பதினாபிரத்தொன்று;-இரண்டு என ஒட்டுக. மேல் இலேசினான் வந்தனவும் அடையடுத்து ஏட்டுகபதினாயிரத்துக்குறை, கூறு, முதல் எனவரும். அளவு நிறையும் வேற்றுறை யியல். (உங இஃது, அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயர் கிறைப்பெயர் வந்தால் முடியு மாறு கூறுதல் நுதலிற்று. இடன் :அளவும் நிறையும் வேற்றுமை இயல் ஆயிரத்துமுன் அளவும் நிறையும் வத்தால் இவ்விற்று வேற்றுமை இயல்பாய் மகார்கெட்டு வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். ஆயிரக்கலம்; - சாடி, தூதை,பானை எனவும்: ஆயிரக்கழஞ்சு; - தொடி, பலம் எனவும்ஓட்டுச. இம்மாட்டேற்றானே, மேல் "துவர" [சூத்திரம்-கரு] என்ற இலேசினான், இய ல்புகணத்துக்கட்கு எய்திய மகாம் நண்டும் கெடுத்துக்கொள்க. ஆமிசகாழி:-வட்டி,அகல் எனவரும். பதிஞயிரக்கலம் என்றாற்போல அடையடுத்து வந்த வழியும் ஒட்டுக. (==)