பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூருஎ. எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் பொன்னென் கிளவி யீறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்குச் செய்யுள்முடிபு கூறுதல் நுதலிற்று. ளஉக இ-ள்:- பொன்கிளவி ஈறு கெட முன்னர் முறையின் லசாரம் மகாரம் தோன்றும்-பொன் என்னும் சொல் பகரமுதன்மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் னகரம் கெட அதன் முன்னர் முறையானே வகரமும் மகரமும் தோன்றிமுடியும்; செய் யுள் மருங்கின் தொடர் இயலான்-(யாண்டெனில்,) செய்யுளிடத்துச் சொற்கள் தம்மில் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண். கிருமுறையின்" என்றதனால், லகாம் உயிர்மெய்யாகவும் மகரம் தனிமெய்யாகவும் கொள்க. உ-ம்."பொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி" எனவரும். "தொடரியலான்' என்றதஞன், பகரம் அல்லாத வன்கணத்துக்கண்ணும் சிறுபா ன்மை ஈறுகெட்டு லகாலம் வல்லெழுத்திற் கேற்ற மெல்வெழுத்தும் மிக்குமுடிதல் கொள்க. பொலங்கலம், பொலஞ்சுடர், பொலந்தேர் எனவரும். 'ஒன்றென முடித்தல்' என்பதனால், பொலநறுந்தெரியல், /பொலமலராவிரை என் றாற்போல வரும் பிறகணத்து முடிபும் கொள்க. உருவு. யகர சிறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே. இது, யகார வீற்றிற்கு வேற்றுமைருவடிபு கூறுதல் நுதலிற்று. (சக) இ-ள்: யகா இறுதி வேற்றுமைப் பொருள்வமின் - யகாரனீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகும் வல்லெழுத்து முதன்மொழி வந்து இணயின் அவ்வல்வெழுத்து மிக்கு முடியும். உம்.நாய்க்கால்; செவி, தலை, புறம் எனவரும். கூருகூ. தாயென் கிளவி யியற்கை யாகும். (are) இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் : தாய் என் கிளவி இயற்கையாகும் - தாய் என்னும் சொல் வல்லெழுத்து இயல்பாய் முடியும். உ-ம். தாய்கை; செலி, தலை, புறம் எனவரும். இவ்வியல்பு மேல் இன்னவழி மிகும் என்கின் றமையின், அஃறிணை விரவுப்பெயர் என்பதனுள் அடங்காதாயிற்று. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. இகு, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாறு முடியுமென எய்தாதது எய்குவித்தல் அதலிற்று. 16