பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

@ தொல்காப்பியம் - இளம்பூரணம் மாத்திரையினை. சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க. க எனவும்,கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக. கக. மெய்யி தள பே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று. (W) இ-ள்:-மெய்யின் அளபு-மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப (ஒரோ வொன்று) அரை மாத்திரை யுடையவென்று சொல்லுவர். காக்கை, கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமைநயமின்றி ஒற் றுமைநயம் கருதப்பட்டது. (கக) கஉ. அவ்விய னிலையு மேனை மூன்றே இது, சார்பிற்றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :-அ இயல் நிலையும் - மேற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல் பின்கண்ணே நிற்கும், ஏனை மூன்று -ஒழிந்த சார்பிற் றோற்றத்து மூன்றும். கேண்மியா, நாகு, எஃகு எனக் கண்டுகொள்க- [ஏகாரம் ஈற்றசை] கங. அரையளபு குறுகன் மகர முடைத்தே இசையிட ஊருருக் தெரிலுங் காலை இது, மெய்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. (52) இ-ள் :- அரை அளபு குறுகள் மகரம் உடைத்து - அரையளபாகிய வெல்லை யிற் குறுகிக் கான்மாத்திரையாதலை மகரமெய் உடைத்து. (அஃது யாண்டோவெ னின்) இசையிடன் அருகும்-வேறு ஓர் எழுத்தினது ஒலியின்கண் அது சிறு பான்மையாகி வரும், தெரியுங்காலை-ஆராயுங்காலத்து. உம்.போன்ம், வரும் வண்ணக்கன் எனவரும். கான்மாத்திரையென்பது உரையிற்கோடல் (ஏகாரம் ஈற்றசை.) கச. உட்பெறு புள்ளி யுருவா கும்மே. (கங) இது, பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமைசெய்தல் நுதலிற்று. இ-ள் :-உள்பெறு புள்ளி உருவு ஆகும் புறத்துப்பெறும் புள்ளியோடு உள் ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்குவடிவாம்.) 2. ம். ம, ப எனக் கண்டுகொள்க. (உள்ளாற் பெறும்புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே இச்சூத்தி ரத்திற்கு நேர் உரை. ஏகாரம் ஈற்றசை.) விற்று. கரு. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். இஃது, உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வடிவுவேற்றுமை செய்தல் (s) நித இள் :-மெய்யின் இயற்கை-தனிமெய்யினது இயல்பு, புள்ளியொடு நிலையல் புள்ளியொடு நிற்றல். (உயிர்மெய்யின தியல்பு புள்ளியின்றி நிற்றல்.) கங்ஞ்ட்ணதந்ப்ம்யால்வ்ழ்ள்ற்ன் எனக் கண்டுகொள்க. (கரு) எகர ஒகரத்தியற்கையு மற்றே. ககூ. இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஒகாரங்களோடு வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.