பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&\ls. அ ம а я தி க்ய ன் (அங்கம்-5) பலகாம். பழக்கமானது இதைச் சகஜமான தொழி லாக்கி விட்டது. இவனுக்கு. ஆம் அப்படி த்தான் s வேலையில்வா வெறுங் கைக்கே விருப்பு வெதுப்பு அ திகம் உண்டு. (பாடுகிறன்.) காலனவன் தானும், கள்ளத் தனமதாய, 3 * > * - - ..!ಿ : - கள்ளத தனமதாய, காலை பற்றினனே, భా ζoro 54 காஃப்பற்றி (് ○ーグ யாக்கின் Gಃr - களிமண்ணு யாக்கினனே, கட்டர்கன் என மறந்தே, (ஒரு மண்டை ஒட்டை வெளி யில் எறிகிருன்.) அந்தத் தலை என்பில் தசையாலாகிய கா வொன்றிருந்து கன் ருய்ப் பாடி யிருக்குமே பருவ காலத்தில் இப்பொழுது தை வென்ன ஏழ்மையாய்ப் பாரில் மோதுகின்ா?ன் இந்தப் அதிை தி துகனருPன இகத & ... - - . படுக்காளி, ஜராசந்தன் என்பை பீமசேனன் பாரில் மோ .i تخته و ա 53-75ು! இது துராலோசனை செய்த ஒரு துஷ்ட மந்திரியி னுடைய மண்டைய யிருக்கலாம், இப்பொழுதோ துச்ச மாய்ப் பாவிக்கின்ருன் இந்தச் கண்டாளனும், ஈசனேயே மோ சஞ் செய்யக் கருதியவன் என்பா யிருக்க லாகர்தர் இது ? இருக்கலாம் இளவாசே. அல்லது ஒரு பிரபுவி னுடையதா யிருக்கலாம். தங்களு t - - - - - * டைய தயவு மஹாராஜா தங்கள் சித்தம், என் பாக்கியம் மஹாராஜா” லாம் பன்முறை அல்லது தான் பெறவேண்டி, தனது என்று உயிருடன் இருந்த காலை உள்றியிருக்க நேசனுடைய குதிரையைப் புகழ்ந்த பேசிய தயாள குண முடையதனவ்ா னுடையதா யிருக்கலாம் அல்லவா ? ஆம், அரசே, அப்பொழுது அப்படி இருக் திருக்கலாம் to இப்பொழுது, புழுக்களுக்கு வாசஸ்தலமாய் முகவாய்க் கட்டை போய்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/154&oldid=725151" இலிருந்து மீள்விக்கப்பட்டது