பக்கம்:As We Sow-So We Reap.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 3) பிற்பகல் விளையும் 15 மூன்ரும் காட்சி. இடம்-அரண்மனையை யடுத்த பூக்கோட்டம் வனஜா வருகிருள். இது எதோ பிதாவின் சூழ்ச்சியாகத்தானிருக்கவேண்டும். -இல்லாவிடின்-ஒருவேளை உண்மையிலேயே இளவரசர் மனம் மாறியிருக்கிறதோ ?-எனக்கென்னவோ சந்தேக மாகத் தா னிருக்கிறது. இல்லாவிட்டால் இத்தனை வருஷ காலமா பிராது, இப்பொழுது மாறுவானேன் அதுவும் திடீரென்று அவருக்கு கிரிஜாவின் மீதிருந்த காதலெல் லாம் மாறி என் மீது காதல் கொள்வாரோ ? கிரிஜாவை இரண்டு மூன்று தினங்களாகப் பார்க்கவு மில்லையாம்என்ன ஆச்சரியம்! முன்பிருந்ததைவிட பதின்மடங்கதிக மாக என்மீது ஆசையுள்ளவரா யிருக்கிரு ரென்பதற்கு என்னவோ சந்தேக மில்லை. ஆயினும் என்மீது காதல்,

கொண்டிருக்கிருரோ என்னவோ, அது மாத்திரம் சந்தேக 门 மாகத்தா னிருக்கிறது. ஆ உண்மையில் காதல்கொண் டிருப்பதானுல், என்னப் பார்க்கிலும் பாக்கியசாலிகளும் இவ்வுலகில் உளரோ? ஆயினும் அவர் கிரிஜாவை வெறுக் கும்படி நான் கூறவில்லை. ஐயோ! பாபம் !--ஏன் அவர் எங்களிருவரையும் மணம் புரியலாகாது ஆல்ை, சிறு வயது முதல் தான் ஒரு பெண்னேயே விவாகஞ் செய்துக் கொள்ளப்போகிறதாகக் கூறியிருக்கிருர் -ஈசன் விதித்த படி எப்படியோ? (அங்கிருக்கும் ஒர் மேடையின்மீது உட்காரு கிமுள். மதனமோஹனன் பின்புறமாக வந்து அவள் கண்களைப் பொத்துகிருன்.) யார் அது -கிரிஜா ?-சசிவதகு -ஹம்சவேணி - யார் அது தெரியவில்லை - இவ்வளவுதான என்னேக் கண்டுபிடிக்க முடியவில்லையே உன்னல் 1 அரசே!-கண்டு பிடித்திருப்பேன்-ஆயினும் தாம் ஏது இந்த பக்கம் திரும்புவதென்று கினைத்தேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/20&oldid=725597" இலிருந்து மீள்விக்கப்பட்டது