பக்கம்:As We Sow-So We Reap.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ଈ} .

முற்பகற் செய்யின் (அங்கம் - 1 ஏன் நேற்று வரவில்லையா ? முந்தியதினம் வரவில்லையா ? அதற்கு முன்தினம் வரவில்லையா ? வழி தப்பி- - சீ விளையாடாதே !-ஏன் கிற்கிருய் உட்கார்-என்ன நகைக்கிருய் ?- -- இல்லை, எது திடீரென்று என்மீது அவ்வளவு கருணை வந்த ததென கினைத்தேன்-அரசே, கிரிஜா எங்கே? இரண்டு தினங்களாக நான் பார்க்கவில்லை. உடம்பொன்றும் அசெளக்கிய மில்லையே? நான் நினைக்கவில்லை. ஏன், நீர் நேரில் பார்க்கவில்லையோ இத்தினங்களெல்லாம்? ஏன் ? காரணம் அப்புறம் சொல்லுகிறேன். வனஜா, நான் உன்னே பொன்று கேட்கிறேன், எனக்கொன்றும் ஒளி யாது நேராகப் பதில் கூறுகிருயா ? அரசே, அதென்ன அப்படிக் கேட்கிறீரே கேளும் பெண்ணே, நான் உன்னை விவாகம் புரிதல், உனக்குச் சம்மதிதானு ?- என்மீது உண்மையில் காதல்கொண் டிருக்கிருயா ?-என்ன சம்மா யிருக்கிருய் -நாணப் படாதே -என்னே நீ பிறந்தது முதல் அறிவாயே. அரசே, தாம் கிரிஜாவின்மீதுபெண்ணே, நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன், என் னிடம் கிரிஜாவைப்பற்றி ஒன்றும் கேளவும் கேளாதே கூறவும் கூருதே ! ஏன் ? அவள்மீதென்ன கோபம்? ஐயோ! எனக்குப் பயித்தியம் பிடித்துப்போம், கேளாதே! உமதிஷ்டம். . என்ன நான் கேட்டதற்கு பதில் கூறவில்லை ? அரசே, நீர் என்மீது காதல்கொண்டிருக்கிமீரா உண்மை யில் ? அதை முன்பு கூறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/21&oldid=725598" இலிருந்து மீள்விக்கப்பட்டது