பக்கம்:As We Sow-So We Reap.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 8) பிற்பகல் விளையும் 17 ifù. Ꮾ☽ . பெண்ணே, அதெல்லாமுனக் கெதற்கு ? கான்-உன்னே மணம் புரிகிறேன்-உனக்கிஷ்டமானுல் என்ன சொல்லு கிருய் ? உமதிஷ்டம், ஆனல் நீ என்மீதுண்மையில் காதல்கொண்டிருக்கிருயோ? பிராணநாதா -அதை நான் வாயால் கூறவும் வேண்டு மோ?-பிராணநாதா நான் சிறு வயது முதல் உம்மை யே கோரி வங்தேன் என்பது நீர் அறியாத விஷயமன்று, நீர் என்னே மணம் புரியாவிட்டால் இவ்வுலகில் வேருெரு வரையும் மணம் புரிவதில்லை என்று நெடுநாளைக்கு முன் னமே தீர்மானித்துவிட்டேன். (அவனைக் கட்டி முத்தமிடுகிருள்.) ஆனல் சரிதான் - சரிதான்-கான் உன் பிதாவிடம் போய் உனக்குச் சம்மதிதானெனக் கூறி விவாகத்திற்கு உடனே சித்தம் செய்யச் சொல்லவா ? உமதிஷ்டம். ஆயினும், பிராணாாதா, இப்பொழுேத உம்மை ஒன்று வேண்டிக்கொள்ளுகிறேன். இப்பொழுது என்னே மணம் புரிவதாகக் கூறிவிட்டுப் பிறகு நீர் வாக்கை மாற்றலாகாது, மறக்கலாகாது. அப்படி யேதாவது சேருமாயின் என்னுயிர் போம்.இல்லை, இல்லை. உன்னிஷ்டப்படியே ஆகட்டும். பிராணகாதா | பிறகு 虏六 மாற்றலாகாது.-வேண்டுமென் முல் இப்பொழுதே சொன்னேன்-கிரிஜாவை மாத் - ستنفات هي ஐயோ! அவளைப்பற்றி எனக்கொன்றும் ஞாபகப்படுத் தாதே. நான் வருகிறேன். உன் தந்தையிடம் போக வேண்டும் தான். (விரைந்து போகிமுன்) இன்றே என் ஜன்மம் சபலமாயது என் பிராணநாதர் வாயால் என்னை மணம்புரிவதாகக் கூற நான் கேட் டேனே! எல்லாம் என்ன திடீரென்று மாறியது ஐயோ பாபம் ! கிரிஜா 1-எப்படியும் நம்மிருவரையும் மணந்தால் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/22&oldid=725599" இலிருந்து மீள்விக்கப்பட்டது