பக்கம்:Dikshithar Stories.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 35 தெரிவித்தார்கள். அவன் ஜாலவித்தை, செப்பிடுவித்தை, யட்சிணி வித்தை, குட்டிசைத்தான் ஏவல், முதலியவைகளில் மிகவும் பெயர் போனவன் என்று எல்லோரும் மிகவும் ஆச்சரியத்துடன் புகழக் கேட்கவும், ஜாலவித்தை செப்பிடுவித்தையெல்லாம் கிடக்கட்டும், மக் திரவித்தையினுல் என்ன செய்கிருன் சொல்லுங்கள் என்றுவிசாரித் த ர். கூரைவிடுகள் திடீரென்று தீப்பற்றச் செய்கிருன், விட்டில் நான்கு பக்கத்திலிருந்து திடீரென்று அகஸ்மாத்தாய் கற்கள் விழு கின்றன, அவனது மந்திர உச்சாடனத்தால் என்று சிலர் சொல்ல, அதை நானும் செய்வேன் மந்திர உச்சாடனமில்லாமலே, கேவலம் மந்திர பலத்தினுல் அவன் என்ன செய்கிருன் என்று வற்புறுத்திக் கேட்க, சில சமயங்களில் வயிற்றினுள் சூரிகத்தியினுல் கீறி, குடலை வெளியில் எடுத்து, பிறகு மறுபடியும் இருந்த இடத்தில் வைத்து விட்டு, மூடிவிடுகிருன் ஐந்து கிமிஷங்களுக்குள்ளாக, பிறகு பார்த் கால் அவன் கத்தியினல் குத்தியது கூட தெரியாமல் மறைந்து போகிறது, என்று கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டவராய் இதஅண்மையை நாம் அறியவேண்டுமென்று தீர்மானித்து இதைப் பற்றி கூறிய எல்லா கும்பகோண வாசிகளிடம் போய் விசா ரித்தார். அதைப்பற்றி பேசியவர்களெல்லாம் அந்த மலேயாள பகவதி மாந்திரீகன் இதைச்செய்கிமுன் என்று கூறினர்களே யொழிய ஆழ்ந்து விசாரிக்குமிடத்து ஒருவராவது அவன்.அப்படிச்செய்ததை நேராகப் பார்த்ததாகச் சொல்லவில்லை ; யாரைக்கேட்டபோதிலும் 'கான் நேரிற் பார்க்காவிட்டாலும் என் தம்பி பார்த்தான், தமயன் பார்த்தான், மைத்துனன் பார்த்தர்ன், சிநேகிதன் பார்த்தான் என்று பதில் கூறுகின்றவர்களா யிருந்தார்களேயொழிப் கண்ணுல் நேரிற் கண்டதாக ஒருவரும் கூறவில்லை. 'கண்டம் க்காரைக் கேட்டறிந் கோமில்லை’ என்று பரமசிவத்தைப்பற்றி ஒரு தொண்டர் கூறி யது போலிருக்கிறகே, இதனுண்மையை எப்படியாவது அறிய வேண்டுமென்று ஊக்கம் கொண்டவாய், இன்னும் ஆராயத் தொடங்கினர். கடைசியாக ෆිෆ් சிநேகிதர் தான் கேரிற்பார்த்தேன் என்று சொல்ல, அப்ப ஒருவராவது நேரிற் பார்த்தவர் கிடைக் தாரே யென்று சந்தோஷித்தவராய், அவரிடம் ஒரு நாள் சாயங் காலமாய் அவகாசமிருக்கும்பொழுது நீ கேரிற் பார்த்ததை சுவிஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/39&oldid=726353" இலிருந்து மீள்விக்கப்பட்டது