பக்கம்:Lord Buddha.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑0筠 野町, சி. ፴፬. 道事。 புத்த அவதாரம் (அங்கம்-5 கான் இருந்தது போல் அஞ்ஞானத்தில் மூழ்கி யிருக் கின்றனர். அவர்களுக்கு அவ்விருளைப் போக்கி, தர் மத்தை உபதேசித்து அவர்களை யெல்லாம் கடைத்தேறச் செய்யவேண்டுமென்று அவாவுகிற தென் மனம்; அங் வனம் செய்வதற்குத் தாங்கள் விடையளிக்கவேண்டு றேன் ! சூனியப் பிராந்தத்திலுள்ள ஜனங்கள் மிகவம் மூர்க்க ான்ருே அவர்கள் நீ சொல்வதை மதிக்காமல் உன்னே து வகிப்பாராயின் நீ என்ன செய்வாய் ! தாஷித்தால் துரவதிக்கட்டும் என்று பேசாதிருப்பேன், அம்மட்டும் அடியா கிருக்கிருர்கள்ே என்று சந்தோஷப் படுவேன். ஒருகால் அவர்கள் கோபங்கொண்டு உன்னே அடிப்பா ராயின் நீ என்ன செய்வாய் ? நான் மாரு அவர்களை அடிக்கமாட்டேன். சொல்லாது விட்டார்களே என்று சந்தோஷப்படுவேன். அவர்கள் ஒருகால் உன்னே க்கொல்ல ஆரம்பித்தால் என்ன செய்வாய் ! அப்பொழுதும் அவர்கள் மீது பகைமை பாராட்டமாட் டேன். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வுலகத்தின் துக்கத் தையெல்லாம் விட்டொழியச் செய்கிருர்களேயென்று சக்தோஷப்படுவேன். அப்பா, நீ களைக்கே புறப்பட்டுப்போய் எண்ணிய வாறே செய்வாய் கிருசாகெளதமி மறுபடி வருகிருள். அம்மா, கொண்டு வந்தாயா கடுகு நான் கேட்டபடி ? பகவானே இல்லை. நான் எந்த வீட்டி ற்போய்க் கேட்ட போதிலும், எல்லோரும் கடுகைக் கொடுக்கச் சித்தமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/107&oldid=727185" இலிருந்து மீள்விக்கப்பட்டது